Home Tags இந்தியா

Tag: இந்தியா

புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்!- டிரம்ப்

அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...

சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!

புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர்...

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை, முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப்...

கடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி

புதுடில்லி - ஒரு காலகட்டத்தில் ஆசியா கண்டத்தின் மதிப்பு மிக்க நாணயங்களில் ஒன்றாக இருந்த இந்திய ரூபாய், கடந்த 3 மாதங்களில் படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் ஏற்படுத்தியிருக்கும்...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!

புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...

இந்தியா பாகிஸ்தான் உறவில் விரிசல், வர்த்தக சலுகைகள் இரத்து!

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை முற்றிலுமாக தவறு கூறுவது சரியானதல்ல என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசும், அதன் ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக் கொள்ள...

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் மரணம்!

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைக்...

போலியான செய்திகள், வதந்திகள் பரப்பும் கணக்குகள் முடக்கப்படும்!

புது டெல்லி: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய அரசு ஒரு சில முக்கிய சமூக ஊடகங்களுக்கு, அதில் இடம்பெறும், போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை பரவ விடாமல் தடுப்பதற்கு அழுத்தம்...

இந்தியா: 15 நாட்களுக்குள் டுவிட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவை சந்திக்க வேண்டும்!

புது டெல்லி: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தி உண்மையான தகவல்கள் பகிரப்படுவதை உறுதிச் செய்யும் முயற்சியில் சமூக வலைத்தளங்களை இந்திய...