Tag: இந்தியா
இந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி!
மும்பை: அமெரிக்காவில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆப்ராஹாம் சாமுவேல் என்பவரை கடந்த செவ்வாய்கிழமை, மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரி ஒருவர், இந்தி...
ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி!
புதுடில்லி: தற்போது அபு டாபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை காற்பந்துப் போட்டியில் இந்திய அணி கலந்துக் கொண்டு இரசிகர்கள் மத்தியில் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 அணிகள் கலந்து...
2,000 ரூபாய் நோட்டினை அச்சிடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது!
புது டெல்லி: 2,000 ரூபாய் நோட்டின் சுழற்சியை மெதுவாக குறைப்பதற்கான முயற்சியில், இந்தியா, அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தி பிரிண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயல்பாடானது 2,000 ரூபாய் நோட்டு இனி செல்லாது...
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தீ விபத்து!
குஜராத்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO), தீ விபத்து ஏற்பட்டதாக சீனாவின் சின்ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் குறித்த...
இந்தியப் பூப்பந்து வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்!
குவாங்சோ (சீனா) : குவாங்சோ நகரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய வோல்ட் டுவர் பைனல்ஸ் (World Tour Finals) பூப்பந்து தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றார்.
பூப்பந்து தரவரிசையில்...
காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1.24 மில்லியனாக பதிவாகிவுள்ள வேளையில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் 1.7 ஆண்டு குறைகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வியாழன் அன்று லான்சட் பிளானட்டரி ஹெல்த்...
இந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் - நாளை புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களில் 27 பேர் மீனவர்களாவர்.
மனித...
மீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி!
அகமதாபாத் - நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் பாஜக வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் நடப்பு முதல்வர் விஜய் ரூபானி மீண்டும் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இன்று வெள்ளிக்கிழமை...
பகலில் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப இந்தியா தடை!
புதுடெல்லி - பகல் நேரங்களில் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப நாடு முழுவதும் இந்தியா தடை விதித்தது.
நாடெங்கிலும் உள்ள சுமார் 900 தொலைக்காட்சிகளுக்கு இந்திய தொலைத்தொடர்பு அமைச்சு இத்தடையை விதித்திருக்கிறது.
அது போன்ற விளம்பரங்கள் ஆபாசத்தை...
தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட இந்தியா, இத்தாலி முடிவு!
புதுடெல்லி - இந்தியாவும், இத்தாலியும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டிருப்பதோடு, தீவிரவாத்திற்கு எதிராகவும் போராடத் திட்டமிட்டிருக்கிறது.
இது குறித்து இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி...