Home Tags இஸ்ரோ

Tag: இஸ்ரோ

இஸ்ரோவின் அடுத்த திட்டம் : ஆதித்யா எல்1 சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது

புதுடில்லி : இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை செப்டம்பர் 2-ஆம் தேதி சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1...

நிலவில் பள்ளம் – கண்டுபிடித்த சந்திராயன் 3!

புதுடில்லி : கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் விண்ணில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 விண்கலம். சந்திராயன் 3 திட்டம்...

சந்திராயன் 3 வெற்றி – இஸ்ரோ மையத்துக்கு வருகை தந்து பாராட்டிய மோடி

புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் 'லேண்டர்' என்ற நடமாடும் இயந்திரம் தரையிறங்கி சுற்றி வந்து தகவல்களை இஸ்ரோ...

இஸ்ரோவின் சந்திராயன் 3 – விக்ரம் லேண்டர் – நிலவில் தரையிறங்குவது வெற்றி பெறுமா?

புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் தென்துருவத்தில் இன்று புதன்கிழமை தரையிறங்குகிறது விக்ரம்...

சந்திராயன் 3 : நிலவு நோக்கி வெற்றிகரமான பயணத்தைத் தொடர்கிறது

புதுடில்லி : விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் அடுத்த கட்ட முயற்சியான சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது....

கே.சிவனின் இஸ்ரோ தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு

புது டில்லி: 2018-ஆம் ஆண்டு ஜனவரி 15- ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கே .சிவனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது....

“2021-இல் சந்திராயன் 3 விண்ணில் பாயும்!”- இஸ்ரோ

2021-ஆம் ஆண்டில் சந்திரயான் 3 விண்ணில் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 

துல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது!

விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ 628 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளை விண்ணில் பாய்ச்சியது. 

சந்திரயான் 3 தயாராகிறது, அடுத்த ஆண்டு நவம்பரில் பாய்ச்சப்படலாம்!

சந்திரயான் 3 பணிக்காக, இஸ்ரோ பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய லேண்டர் மற்றும் ரோவரை வடிவமைத்து உருவாக்க உள்ளதாக டி டைம்ஸ் அப் இந்தியா தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி!

விக்ரம் தரையிறங்க முயற்சித்த பகுதியின் புகைப்படங்களை நாசாவின் சந்திர ஆர்பிட்டர் எடுத்துள்ளது.