Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

அமெரிக்கர், சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை நஜிப் கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர் 18 - அமெரிக்கத்  தொண்டூழியர் பீட்டர் கஸ்சிக் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்...

நாடு திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்

கோலாலம்பூர், நவம்பர் 18 -  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பும் நோக்கத்துடன் நாடு திரும்பவுள்ள மலேசியர்கள் கண்காணிக்கப்படுவர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. "அவர்கள் அதிகாரிகளிடம் சரணடைவதற்காக நாடு திரும்பவில்லை. மாறாக தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை மற்றவர்களிடம்...

மேலும் ஒரு அமெரிக்கரின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

பெய்ரூட், நவம்பர் 16 - மேலும் ஒரு அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இது தொடர்பான காணொளிக் காட்சியை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர். அந்த காணொளி காட்சியில் சிரியா ராணுவ...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டியதாக இருவர் கைது

கோலாலம்பூர், நவம்பர் 12 -  ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி ஆலோசகரான ரோகைமி அப்துல் ரகிம் (37 வயது) மற்றும் கார் விற்பனையாளர் முகமட்...

ஈராக்கில் சிறுமிகளை கடத்தி விலைபேசி விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்!

ஈராக், நவம்பர் 7 - ஈராக்கில் உள்ள சின்சார் மலை பகுதியில் யாஷிடி என்ற பழங்குடி மதத்தினர் வசித்து வந்தனர். இந்த மலை பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். அங்குள்ள மக்களை முஸ்லிம் மதத்துக்கு...

கொடூரக் கொலைகளின் காணொளிகளை சிறுவர்களுக்கு காண்பிக்கும் ஐஎஸ்ஐஎஸ்!  

வாஷிங்டன், நவம்பர் 5 - உலகை தீவிரவாதத்தால் அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், பிணைக் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்படுவதைப் படம் பிடித்து சிறுவர்களிடம் கட்டாயப்படுத்திக் காண்பிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஆயுதப் போராட்டம் நடத்திவரும் ஐஎஸ்ஐஎஸ்...

ஈராக்கில் குழந்தைகள் உள்பட 50 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்!

பாக்தாத், நவம்பர் 4 - ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 50 பழங்குடியின ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிராமங்களை சூறையாடுவது, பெண்களை கடத்தி பாலியல்...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தந்த இளம்பெண் கைது

சிப்பாங், நவம்பர் 1 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உம்மி கல்சோம் பஹோக் என்ற 25 வயதான அப்பெண் அக்டோபர் 5ஆம் தேதி...

போர் விமானப் பயிற்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அதிர்ச்சித் தகவல்!   

நியூயார்க், அக்டோபர் 20 - உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், போர் விமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த அரசு அதிகாரி கைது

கோலாலம்பூர், அக்டோபர் 17 - ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஐ,எஸ்.ஐ.எஸ்.,...