Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்கப் போய், தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை...

கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்டபோது, தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை என்று ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்துமஸை அடுத்து, சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார்!”-...

கிறிஸ்துமஸை அடுத்து சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார் என்று ராயிஸ் யாத்திம் சாடியுள்ளார்.

கோலாலம்பூர் உச்ச மாநாடு 2019: வட்டமேசை அமர்வில் பிரதமர் – துருக்கிய, ஈரானிய அதிபர்களுடன்...

ஜாகிர் நாயக் தலைநகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உச்சமாநாட்டில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்!” சார்லஸ்

கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

“மன்னிப்பு கேள்! இல்லையேல் வழக்கு தொடுப்பேன்” சார்ல்ஸ் சந்தியாகுவை மிரட்டுகிறார் ஜாகிர் நாயக்

அவதூறான கருத்துகளைக் கூறியதற்காக சார்ல்ஸ் சந்தியாகு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜாகிர் நாயக் வழக்கறிஞர் மூலமாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

வங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு தடுமாறிய...

பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் பதில் கூற தடுமாறினார்.

மகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்

(மலேசிய வெளியுறவுக் கொள்கைகள் எப்போதுமே அனைத்துலக அரங்கில் விவாதப் பொருளானதில்லை. ஆனால் அண்மையக் காலங்களில் மகாதீர் முன்னெடுத்திருக்கும் மலேசிய வெளியுறவுக் கொள்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவமாக, அனைத்துலக நாடுகளின் பொதுவான போக்குகளுக்கு எதிர்மறையானவையாக...

ஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்!- சைபுடின் அப்துல்லா

ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்ப முடியாத தமது நிலைப்பாட்டை விளக்கி, வெளியுறவு அமைச்சு இந்திய அரசுக்கு ஓர் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பும் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

“ஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது!”- சதீஸ் முனியாண்டி

ஜாகிர் நாயக் இந்நாட்டில் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது என்று சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.