Tag: டத்தோஸ்ரீ ரமணன்
பிகேஆர்: 4 இந்திய உதவித் தலைவர் வேட்பாளர்கள்! யாராவது வெல்ல முடியுமா?
கோலாலம்பூர்: நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ரபிசி ரம்லி-நூருல் இசா இருவருக்கும் இடையிலான துணைத் தலைவர் பதவிக்கான மோதல் ஒருபுறமிருக்க, 4 உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியும் மக்களின்...
ரமணனைச் சாடினார் ரபிசி – “இன்னும் மஇகா பாணியில் சிக்கிக் கொண்டுள்ளார்”
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ரமணன் 'குழப்பமடைந்துள்ளார்' என்றும் இன்னும் அவர் தனது பழைய கட்சியான மஇகாவின் பாணியில் சிக்கியிருக்கிறார் என்றும் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி...
பிகேஆர்: மூன்றில் இரண்டு பிரிவு தொகுதிகள் நூருலை ஆதரிக்கின்றன – ரமணன் கூறுகிறார்!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் 222 பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கினர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
பிகேஆர் உதவித் தலைவருக்கு ரமணன் போட்டி!
கோலாலம்பூர்: ஜசெக தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அடுத்து, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சியான பிகேஆர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன.
தற்போது தொகுதி நிலையிலான தேர்தல்கள் நடைபெற்று...
பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு
கோலாலம்பூர்: பேங்க் ராக்யாட் வங்கி இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி (BRIEF-i) திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய சமூகத்திலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் பதில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து,...
“ரமணன் இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு பெரும் உதவி” – நேசா தலைவர் சசிகுமார் பாராட்டு!
கோலாலம்பூர் : “வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு மானியங்கள் வழி டத்தோஸ்ரீ ரமணன் உதவி புரிகிறார் ” எனப் பாராட்டு தெரிவித்த நேசா கூட்டுறவுக் கழகத் தலைவர் டத்தோ சசிகுமார்...
ரமணன், அரசாங்கத்தின் சார்பில் 90 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் வழங்கினார்!
கோலாலம்பூர்: அரசாங்கம் 90 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் ரிங்கிட் சிறப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையை அரசாங்கத்தின் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை...
இந்தியத் தொழில் முனைவர்களுக்கு 4 மாதங்களில் 33.17 மில்லியன் நிதி – ரமணன் தகவல்
கோலாலம்பூர்: 2024 ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்களில், பேங்க் ராயாட்டின், இந்திய தொழில் முனைவோர் நிதியான பிரீஃப்-ஐ (BRIEF-i) திட்டத்தின் மூலம் மொத்தம் RM33.17 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ...
“இந்திய சமூகக் கூட்டுறவு மாநாடு நமது பெருமைக்குரிய அடையாளமாக மாறும்” – ரமணன் நம்பிக்கை
கோலாலம்பூர் : 100 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது மலேசியக் கூட்டுறவு இயக்கம். பல இந்திய கூட்டுறவுக் கழகங்கள் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்தியர்களின் பொருளாதாரப் பங்குடமையில் கணிசமான பங்கு நமது...
‘இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை அரசு புறக்கணிக்கிறதா?” மறுக்கிறார் ரமணன்!
கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மதானி அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்களை "பைத்தியக்காரர்கள்" என்று விமர்சித்த தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ...