Tag: தமிழ்ப் பள்ளிகள்
தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!
பீடோர், மே 20 - சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த இரு இந்தியத் தலைவர்களுடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய...
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு
கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...
“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
செப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள...
தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கே! – கமலநாதன் அறிவிப்பு
புத்ரஜெயா, ஆக.14- ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் முயற்சியின் பலனாக, தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கான குத்தகை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.
அவ்வகையில்...
“நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் தமிழ், சீனப் பள்ளிகளை அகற்றுங்கள்” – மலாய் கல்விமான்...
கோலாலம்பூர், மே 13 - மலேசிய மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டுமானால், நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீன பள்ளிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைவருக்கும் பொதுவாக மலாய் மொழியை மட்டும் போதிக்கும் தேசிய பள்ளிகள்...
தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்
கோலாலம்பூர், ஏப்ரல் 4- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிம. 20 மில்லியன் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்காலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன்...
தமிழ்ப் பள்ளிகளுக்கான அரசின் அங்கீகாரம் வார்த்தை ஜாலமோ நாடகமோ அல்ல- தேவமணி
புத்ராஜெயா, மாரச் 29 - புதிதாகக் கட்டுவதற்கு 7 தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதி வெறும் வெற்று வாக்குறுதியல்ல என்றும் மாறாக இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி என்றும் பிரதமர்துறை துணையமைச்சர்...
“ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி விவகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? “- சேவியர் ஜெயகுமார் கேள்வி!
மார்ச் 18 – “சிலாங்கூர் மாநில அரசின் கண்டிப்பால் ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில், அப்பட்டமான பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது...
சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிக்கான மானியம் வழங்கும் நிகழ்வு
சிலாங்கூர், மார்ச்.14- எதிர்வரும் 15.3.2013-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஷா ஆலாம் வெள்ளி விழா மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி...
ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்
பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில் ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...