Tag: தமிழ்ப் பள்ளிகள்
யுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி...
2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடு தழுவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்று தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்
அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
சிலாங்கூர்: 95 தமிழ் பள்ளிகளுக்கு 4.4 மில்லியன் உதவித் தொகை!
சிலாங்கூர் மாநிலத்தில் தொண்ணூற்று ஐந்து தமிழ் பள்ளிகளுக்கு, நான்கு புள்ளி நான்கு மில்லியன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மலாய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்!
மலாய் தன்மான காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பப்பட்ட தீர்மானங்களில், ஆறு வருட காலப்பகுதியில் தேசிய வகை பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்
கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் அரேபிய வனப்பெழுத்துக்கு ஆதரவளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மை நிலைக்குப் புறம்பானது என்று ஜி.குமரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி
ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற தேசிய நிலையிலான தமிழ்ப் பள்ளிகளுக்கான தித்தியான் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பப் போட்டிகளில், திரளான தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கை கலை விழாவில் 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் குவித்த மாசாய் குழுவகத்...
சிங்கப்பூரில் நடந்த சிங்கை கலைப் படைப்பு விழாவில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், 1 தங்கம், 4 வெள்ளி என பதக்கங்களை வாரிக் குவித்துள்ளனர்.
“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” –...
பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.
பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்
பட்டவொர்த் - பினாங்கு மாநில அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 20-ஆம் தேதி பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்தப் போட்டிகளில்...
விவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக...
கோலாலம்பூர் – தனது நாடாளுமன்றத் தொகுதியான லெம்பா பந்தாய் தொகுதியில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளி, பங்சார் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும், இந்த ஆண்டு தேர்வு யுபிஎஸ்ஆர் எழுதும்...