Home Tags தீவிரவாத தாக்குதல்

Tag: தீவிரவாத தாக்குதல்

பிரான்ஸ் போலீசார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கான்ஸ் (பிரான்ஸ்) : பிரான்ஸ் நாட்டில் கான்ஸ் நகரில் காவல்நிலையத்தை சேர்ந்த சில போலீசார் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக் கொண்டிருந்த...

வியன்னா பயங்கரவாதம்: 14 பேரை ஆஸ்திரிய காவல் துறை கைது

வியன்னா: வியன்னாவில் திங்களன்று நடந்த பயங்கர தாக்குதலுடன் தொடர்புடைய சோதனைகளில் 14 பேரை ஆஸ்திரிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று...

வியன்னா பயங்கரவாதம்: பொதுமக்கள் மூவர் மரணம்

வியன்னா: ஆஸ்திரிய தலைநகரில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று வியன்னா அருகே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் பொதுமக்கள் தெருக்களில் இருக்குமாறு பலமுறை...

வியன்னா பயங்கரவாதம்: ஒருவர் மரணம், சந்தேக நபர் சுட்டுக்கொலை

வியன்னா: மத்திய வியன்னாவில் திங்கட்கிழமை மாலை ஒரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை ஆஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ், வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் என்று விவரித்தார். ஒருவர் இறந்ததாகவும், ஒரு காவல் துறை...

தீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா? உளவுத் துறை...

புது டில்லி: இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ததன் தொடர்பில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வருவது கண்கூடு. அண்மையில், ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்...

செப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்!

சுமார் மூவாயிரம் உயிர்களை பலி வாங்கிய செப்டம்பர் பதினொன்று தீவிரவாத, தாக்குதலின் பதினெட்டாம் ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது.

2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது!

இஸ்லாமாபாட்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாஜ் தங்கும் விடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையட் கைது செய்யப்பட்டுள்ளதாக...

தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஶ்ரீநகர்: இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவத்தினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த...

பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்!

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் படையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஆர்எம்பி) கைது செய்துள்ளது. இது குறித்து கருத்துரைத்த காவல் துறைத்...

முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்!

கோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பினை மேற்கொண்டிருக்கும் வேளையில், மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்டமிட்டிருந்த நான்கு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. நால்வரில் இருவர் ரோஹிங்கியா...