Tag: துன் மகாதீர் முகமட்
நாடு, மக்களின் பிரச்சனைகளைக் களைய பொருளாதார நடவடிக்கைக் குழு அறிமுகம்!
கோலாலம்பூர்: மக்களின் நலன், நாட்டின் பொருளாதாரம், நிதி விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும் பொருளாதார நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...
“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல!”- மகாதீர்
புத்ராஜெயா: நாட்டின் மீது சிரத்தைக் கொண்டு சேவையாற்றும்படி அரசாங்க ஊழியர்களை பிரதமர் மகாதீர் முகமட் நினைவூட்டினார். நாட்டின் பெயரை சேதப்படுத்திய முன்னாள் தலைவர் அல்லது அரசியல் கட்சிகள் மீது தங்களின் அக்கறையைக் காட்டுவதற்குப்...
அமைச்சரவையில் மாற்றம், மகாதீர் மறுத்தார்!
கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என பரப்பப்பட்டு வரும் வதந்திகளை பிரதமர் துன் மகாதீர் முகமட் மறுத்தார். பொறுப்பற்ற சில தரப்பினர் நம்பிக்கைக் கூட்டணியில் பதட்டங்களை ஏற்படுத்தும் வகையில்...
நாட்டின் நிலைப்பாடு, அமைதி, நல்லிணக்கம் எப்போதும் காக்கப்பட வேண்டும்!- பிரதமர்
புத்ராஜெயா: நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கும் சீனப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் முகமட் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாதிரியான பெருநாள் காலங்களில் மலேசியர்கள் நாட்டின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் இனங்களுக்கிடையே...
உலக சமையல் கலை கிண்ணம் பெற்ற மலேசியர்கள் – மகாதீர் வாழ்த்து
லியோன் (பிரான்ஸ்) - உணவு என்று வரும்போது மலேசியாவும் மலேசியர்களும் உலக அளவில் பிரபலமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சமையல் கலை என்றும் வரும்போது உலக அளவில் மலேசியர்கள் ஓரிருவர் பெயர்...
செமினி: பெர்சாத்து கட்சியே வெல்லும்!- மகாதீர்
கோலாலம்பூர்: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும், செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், பெர்சாத்து கட்சி மீண்டும் வெற்றிப் பெறும், என்ற நம்பிக்கையை பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான மகாதீர் முகமட்...
இசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்!
கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை இரயில் பாதை (இசிஆர்எல்) திட்டம் குறித்து தற்போதைக்கு எந்த ஒரு கருத்தையும் வெளியிட வேண்டாமென்று, பிரதமர் மகாதீர் முகமட், அறிவுறுத்தி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...
ஊழலை துடைத்தொழிக்க 5 வருடத் திட்டம் அறிமுகம்!
புத்ராஜெயா: மலேசியாவை 2023-ஆம் ஆண்டளவில், ஓர் ஊழலற்ற நாடாக மாற்றுவதற்கான நோக்கத்துடன், அரசாங்கம் ஐந்து வருட தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை (NACP) ஆரம்பித்துள்ளது. அதன் அறிமுக விழா இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர்...
வாழ்க்கை செலவினங்களால் மக்கள் அவதி, களைய வழிகள் தேடப்படும்!- மகாதீர்
கோலாலம்பூர்: கிராமப்புற மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக அரசாங்கம், அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வழிகளைத் தேட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். கடந்த சனிக்கிழமை கேமரன் மலை இடைத்...
சூழ்ச்சிக்காக தே.மு பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தி உள்ளது!- மகாதீர்
கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு...