Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

கேமரன் மலை: மனோகரனின் வெற்றியை உறுதிச் செய்ய பிரதமர் களம் இறங்குகிறார்!

கேமரன் மலை:  நாளை சனிக்கிழமை (26-ஆம் தேதி) நடக்க இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என பிரதமர் கூறியதற்கு...

குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு மைசலாம் பாதுகாப்புத் திட்டம்!

கோலாலம்பூர்: பந்துவான் சாரா ஹீடுப் ரக்யாட் திட்டத்தின் வாயிலாக பயனடையும் பொதுமக்களில், பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்களுக்காக  மைசலாம் (mySalam) எனும் பாதுகாப்புத் திட்டத்தினை பிரதமர் மகாதீர் முகமட்...

வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது!- மகாதீர்

வியன்னா: நான்கு முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய நம்பிக்கைக் கூட்டணியில், அக்கட்சிகளுக்குள் ஒரு சில விவகாரங்களினால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்நிலைமை,கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்...

“தைப்பூசம் : இன ஒற்றுமைக்கான இன்னொரு அடையாளம்” – மகாதீர்

கோலாலம்பூர் - அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் பிரதமர் துன் மகாதீர், தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியில் மலேசியாவில் நிலவும் இன ஒற்றுமைக்கான மற்றொரு அடையாளமாக இந்துக்கள் கொண்டாடும்...

மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்

இலண்டன் : இஸ்ரேலுடன் அரசதந்திர உறவை மலேசியா கொண்டிருக்காததால், அந்நாட்டைச் சேர்ந்தோர் இந்நாட்டிற்கு வரக்கூடாது என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் வலியுறுத்தினார். “பல விஷயங்களைத் தவறாக செய்பவர்களை நாட்டினுள் நுழைய விடாமல், தனது...

ஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை!

கோலாலம்பூர்: மலேசியா மற்றும் ஆசியானை பிரதிநிதித்து முதல் முறையாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) பேசவுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்...

நம்பிக்கைக் கூட்டனி அரசு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கவில்லை!

கோலாலம்பூர்:  நம்பிக்கைக் கூட்டணி தரப்பினர் கேமரன் மலை இடைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாக்குகளை வாங்குவதற்காக பணம் கொடுத்தது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு...

இனக் கலவரங்கள் இல்லையென்றாலும், மக்களிடத்தில் பிரிவினைகள் உண்டு!- மகாதீர்

கோலாலம்பூர்: நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதில் கடந்த காலத் தவறுகளை நினைவில் கொள்ளுமாறு பிரதமர் மகாதீர் முகமட் நினைவூட்டினார். இதன் வாயிலாக, நாட்டின் முன்னேற்றம் மற்றும் செல்வத்தை சமமாக விநியோகித்து மக்கள் நன்மை அடைய...

நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்

ஜோகூர் பாரு: நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட், சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தமாக, ஜோகூர் அரண்மனையில் சந்தித்ததற்கு, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது,...

சுல்தான் இப்ராகிம், மகாதீர் இருவருக்கிடையில் இனி ஒளிவு மறைவு கிடையாது!

ஜோகூர் பாரு: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நேற்று (வியாழக்கிழமை) மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார். 90 நிமிடங்களுக்கு நீடித்த அச்சந்திப்பில், பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாகவும், ஆயினும் அவற்றை குறித்துத்...