Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“புரோட்டோன் 1” காரில் சுல்தான் இப்ராகிமும், பிரதமரும் பயணம்!

ஜோகூர் பாரு: பிரதமர் மகாதீர் முகமட் மரியாதை நிமித்தமாக, இன்று சுல்தான் இப்ராகிமை அரண்மனையில் சந்தித்தார். இதற்கு முன்னர், இருவரும் நாட்டின் மாமன்னர் விவகாரம் குறித்துப் பேச உள்ளதாக வதந்திகள் எழுந்தன. ஆயினும்,...

அன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்!- கைரி

கோலாலம்பூர்: இனவாத அரசியலால் பிளவுப்பட்டிருக்கும் நாட்டினை, மீண்டும் ஒன்றுபட்ட நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கே உள்ளது என கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார். முன்னாள் அம்னோ இளைஞர்...

சுல்தான் இப்ராகிம், மகாதீர் சந்திப்பு மாமன்னர் பதவி குறித்து அல்ல!

கோலாலம்பூர்: நாளை பிரதமர் துன் மகாதீர் முகமட், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரை, மாமன்னர் பதவி குறித்து சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையற்றது என பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சுல்தான் இப்ராகிம் பல...

வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாறும்!

கோலாலம்பூர்: பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாற்றப்படும் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமக்கும் பிரதமர் மகாதீர்...

புதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது!- மகாதீர்

கோலாலம்பூர்: நாட்டின் புதிய மாமன்னர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சுல்தான் முகமட்டின் முடிவினை அரசாங்கம் மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு...

பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்

திரெங்கானு: ஆங்கில மொழியை மாணவர்கள் நன்கு கற்றறிந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்கள் முதன்மையான பங்கினை வகிப்பது அவசியமாகிறது என பிரதமர் மகாதீர் முகமட் நினைவுப்படுத்தினார். ஆங்கிலப் புலமையைக் கொண்டிருக்கும் தலைமுறையினரை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை...

ஜோகூர் இளவரசருக்கு மகாதீர் பதிலடி

கோலாலம்பூர் - நாட்டின் நிர்வாகம் தொடர்பில் மலாய் சுல்தான்கள் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு பதில் சொல்லவும், எதிர்வினையாற்றவும் மத்திய அரசாங்கத்திற்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது என துன் மகாதீர் கூறியுள்ளார். ஜோகூர் இளவரசர் துங்கு...

அனைத்து மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதித்து செயல்படும்!

கோலாலம்பூர்: கூட்டுத் தேர்வு சான்றிதழ் (யூஇசி) எனப்படும் சீன இடைநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சிச் சான்றிதழை    அங்கீகரிப்பதற்கு முன்னதாக, அனைத்து இனங்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் - துன் மகாதீர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை வகிப்பார் என எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், நேற்று புதன்கிழமை  மகாதீரைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தைகள் நடத்திய...

அன்வார் – மகாதீர் ஒரு மணிநேர சந்திப்பு

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில் நீடிப்பாரா அல்லது முழு 5 ஆண்டுகள் தவணைக்கும் அவரே பிரதமராக இருப்பாரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்று...