Tag: துன் மகாதீர் முகமட்
ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் குறித்த முழுமையான விசாரணையைப் பெற்ற பின்பே, பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியின் நிலை குறித்து தாம் முடிவு செய்ய உள்ளதாக பிரதமர் துன்...
மகாதீர்: இரண்டு வருடங்களில் பதவி விலகுவேன்!
கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதமர் பொறுப்பினை ஏற்க உள்ளதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஒருபோதும் கூறியதில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
இருப்பினும், தாம்...
மகாதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமரா? அல்லது நீடிப்பாரா?
கோலாலம்பூர் - புத்தாண்டு பிறந்திருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணத்தில், பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில்...
புத்ராஜெயாவின் புதிய அடையாள சின்னம் திறந்து வைக்கப்பட்டது!
புத்ராஜெயா: பிரதமர் மகாதீர் முகமட், இன்று (திங்கட்கிழமை) புத்ராஜெயாவின் புதிய அடையாள சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இது மத்திய நிர்வாக அரசு மையத்திற்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட அடையாளமாகும்.
பிரதமரின் அலுவலகத்தைப் பின்னணியில் கொண்டு,...
செல்வாக்கு மிக்க உலக முஸ்லீம்கள் பட்டியலில் மகாதீர் முதலிடம்!
கோலாலம்பூர்: பிரதமர் துன் மகாதீர் முகமட், இந்த ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க முஸ்லீம் என ‘தி முஸ்லீம் 500’ இணையத்தளம் அறிவித்தது.
கடந்த 10 ஆண்டுகளில், உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த விபரங்களைத் திரளாகச் சேர்த்து...
“வாக்குறுதிப்படி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” – மகாதீர்
புத்ரா ஜெயா - ஏற்கனவே வாக்குறுதி தந்தபடி பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என துன் மகாதீர் இன்று மீண்டும் மறுஉறுதிப்படுத்தினார்.
"பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கலாம்....
அதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்
கோலாலம்பூர்: நாட்டில் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிக்கொண்டிருப்பது நல்லதொரு சூழலை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை, ஆனாலும், தற்போது அதிகமான...
தேசிய வகைப் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்!
கோலாலம்பூர்: தேசிய வகைப் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். மத போதனை பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவத்தை அளிக்காமல், அதிகமான நேரத்தை "பயனுள்ள" பாடங்களுக்கும் வழங்க வேண்டும் எனபிரதமர்...
“வேதமூர்த்தி பணிகளில் திருப்தி கொண்டுள்ளேன்” – பிரதமர்
கோலாலம்பூர் - பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சில தரப்புகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அவரது அமைச்சுப் பணிகளில் தான் திருப்தி கொண்டிருப்பதாக பிரதமர் துன் மகாதீர்...
அம்னோ தலைவர்கள் பெர்சாத்துவில் ஆதிக்கம் செலுத்த முடியாது!
கோலாலம்பூர்: தற்போது முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் அதிகமான அளவில் பெர்சாத்து கட்சியில் இணைந்து வருவது, ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் அப்புதியக் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்றக் கூற்றினை பிரதமர் மகாதீர் முகமட்...