Tag: நூருல் இசா (*)
“லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன்” – நூருல் இசா தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவரான நூருல் இசா அன்வார், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டிடக்கூடும் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தான் மீண்டும் லெம்பா பந்தாய் தொகுதியில்...
அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று புதன்கிழமை சந்திப்பதாய் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று...
14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!
கோலாலம்பூர் - வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அத்தொகுதியின்...
அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித்...
‘நஜிப்பின் பேச்சைக் கவனியுங்கள்’ – ஹராப்பானுக்கு நூருல் இசா அறிவுரை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்களிடம் பேசுகையில் மிகத் தெளிவாகப் பேசுவதாகவும், அது போல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் பேச வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல்...
கட்சி பேதமின்றி மலேசியராக விளையாட்டை ரசித்த தலைவர்கள்!
கோலாலம்பூர் - சீ விளையாட்டுப் போட்டியின் போது கட்சி பேதமின்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதினும், எதிர்கட்சியைச் சேர்ந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரும் ஒன்றாக...
சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்
ஷா ஆலம் - பக்காத்தான் அதிகாரத்தில் இருந்தால், குறைந்த செலவில் பெரிய அளவிலான எம்ஆர்அடி சேவையை உருவாக்க முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று...
மகாதீர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – நூருல் இசா வலியுறுத்து!
கோலாலம்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, தனது தந்தை மீது ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என ...
கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!
கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு...
நூருல் இசாவிற்கு சரவாக்கில் நுழையத் தடை!
கூச்சிங் - சரவாக்கில் நுழைய பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை மிரி சென்ற அவரை, விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு...