Tag: நூருல் இசா (*)
ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?
கோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான்!
ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை...
“தடை விதித்தாலும் நான் இன்னும் சபாவை நேசிக்கிறேன்” – நூருல் இசா கருத்து!
கோலாலம்பூர் - சுலு இளவரசியை தான் சந்தித்த விவகாரத்தில் சட்டமன்றத்தின் முடிவை ஏற்று, சபாவிற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்தாலும் கூட இன்னும் தான் சபாவை நேசிப்பதாக பிகேஆர் உதவித்தலைவர் நூருல்...
நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்
கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...
சூலு சுல்தான் மகளுடனான சந்திப்பு: காவல்துறையிடம் ஆதாரங்களை அளித்தார் நூருல் இசா!
கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா. இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தமது வழக்கறிஞர் ஆர்.சிவராசாவுடன் புக்கிட் அமான்...
நுருல் இசா – தியான் சுவா சபாவில் நுழையத் தடை – சட்டமன்றத்தில் தீர்மானம்...
கோத்தாகினபாலு – சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுருல் இசா, தியான் சுவா இருவரும் சபா மாநிலத்தில் நுழைவதற்குத்...
“நானும், நூருலும் வருந்துகின்றோம்” – சூலு இளவரசி புகைப்படத்திற்காக தியான் சுவா அறிவிப்பு
கோலாலம்பூர் – சூலு இளவரசி எனக் கூறிக் கொள்ளும் ஜேசல் கிராம் என்பவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக நானும் நுருல் இசாவும் வருந்துகின்றோம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா (படம்)...
சுலு சுல்தான் மகளுடன் புகைப்படம்: தவறான உள்நோக்கம் ஏதுமில்லை – நூருல் இசா விளக்கம்
கோலாலம்பூர்- சுலு சுல்தானின் மகளுடன் தாம் புகைப்படம் எடுத்துக் கொண்டதன் பின்னணியில் எந்தவித தவறான உள்நோக்கமும் இல்லை என பிகேஆர் உதவித் தலைவர் நூருல் ஈசா அன்வார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சுலுசுல்தான் மகளுடன் நூருல் இஷா – சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்!
கோலாலம்பூர் - லகாட் டத்து ஊடுருவலுக்கு உத்தரவிட்ட சுலு சுல்தானின் மகளுடன், பிகேஆர் தேசிய உதவித்தலைவர் நூருல் இஷா அன்வார் புகைப்படம் எடுத்துள்ளது குறித்து இரண்டு அணியிலும் உள்ள சட்டவல்லுநர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'அன்வாரை...
2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, த வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை...
13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!
கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி விவகாரத்தில், 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம்...