Tag: பக்காத்தான் ஹாராப்பான்
ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!
ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் முகமட் சுக்ரி ஷுயிப் கூறினார்.
தேசிய முன்னணிக்கு எதிராக...
“அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விட அன்வார் இப்ராகிம் ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் மகாதீர் முகமட் நியூஸ் ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அன்வாருடனான உறவில்...
“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகே நாட்டில் இனப் பிரச்சனைகள் அதிகமாக எழுந்துள்ளன என முகமட் ஹசான் கூறியுள்ளார். முந்தைய, அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான காட்டம் இல்லாதிருந்தது.
தற்போது, எல்லா விசயங்களிலும்,...
ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!
ரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான...
“மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்
ரந்தாவ்: மலாய்க்கார வாக்காளர்கள் அமைதியாக இருந்தாலும், ஏப்ரல் 13-ஆம் தேதி அன்றுநம்பிக்கைக் கூட்டணிக்குவாக்களிப்பார்கள் என டாக்டர் எஸ். ஶ்ரீராம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு...
தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!
கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், ரந்தாவில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவுக்கான சீட்டுகளை வழங்கியது சட்டபடி குற்றம் என பெர்சே அமைப்புத் தெரிவித்துள்ளது. சுமார்...
குடியுரிமை பிரச்சனை: அரசு ஊழியர்களின் தெளிவான விளக்கம் இல்லாததால் சிக்கல்!
கோலாலம்பூர்: அண்மையில் லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) சார்பாக வழக்கறிஞர் சுரேந்திரன், குழந்தைகள் குடியுரிமை பெறுவதில் அரசாங்கத்தின் காலத் தாமதத்திற்கும், உள்துறை அமைச்சின் தவறான முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கடந்த...
இசாவின் கருத்தில் தவறேதுமில்லை!- வான் அசிசா
கோலாலம்பூர்: நூருல் இசாவின் கருத்திற்கு பிரதமர் மகாதீரும் செவி சாய்த்து, நம்பிக்கைக் கூட்டணியில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக் கொண்டதை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா நேற்று செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம்...
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி!
மாராங்: எல்லா விவகாரங்களிலும் அப்போதைய நடப்பு அரசாங்கமான தேசிய முன்னணியின் குறைகளையே சுட்டிக் காட்டி, அவர்களை குறை சொல்வதை விடுத்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நடப்பு அரசாங்கம்...
மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பதாக சிந்தியுங்கள்!- மூசா
கோலாலம்பூர்: நாட்டில் மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசு கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...