Tag: பக்காத்தான் ஹாராப்பான்
ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்!
சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்...
அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உயர்மட்டக் குழுவின் சந்திப்பு, நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அம்னோ-பாஸ் இடையிலான கூட்டணி அமைவதற்கு சாத்தியம்...
ரந்தாவ்: மார்ச் 9-இல் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!
கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இரு இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியை அடைந்துள்ள நிலையில், அந்தக்...
“மலாய் சமூகத்தினரின் தேவைகள் பாரபட்சமின்றி பூர்த்தி செய்யப்படும்”- அஸ்மின் அலி
கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், பாரபட்சமின்றி மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். கடந்த செமினி...
செமினி : நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வி – மலாய் வாக்குகள் சரிந்தன! மற்ற காரணங்கள்!
செமினி – கேமரன் மலை இடைத் தேர்தலின் அபார வெற்றி தேசிய முன்னணி சிறப்பாகக் கட்டமைத்த வியூகங்களின் காரணமாகவே நிகழ்ந்தது – குறிப்பாக, மஇகா வேட்பாளரை நிறுத்தாமல், முதன் முறையாக பூர்வ குடி...
செமினி: “நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு உயர்ந்துள்ளது!”- மொகிதின்
செமினி: நாளை சனிக்கிழமை (மார்ச் 2) செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று (வியாழக்கிழமை)...
செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு...
“நம்பிக்கைக் கூட்டணி அரசு கருவத்தில் உள்ளது!”- நிக் அசிஸ்
செமினி: கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றியடைந்ததன் காரணமாக நடப்பு அரசாங்கமான, நம்பிக்கைக் கூட்டணி அரசு கருவத்தில் உள்ளதாக செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் நிக்...
“நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்
செமினி: பிரதமர் மகாதீரின் தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும், அவரது பணியில் ஒருபோதும் குறுக்கிடப் போவதில்லை எனவும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அதே போன்று, தாம் பிரதமராகப் பதவியேற்றப் பின்பு, அவருக்கு...
“பாஸ், நம்பிக்கைக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!”- அன்வார்
கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மாணத்தைக் கொண்டு வருவதற்கு நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள்ளே கீழறுப்பு வேலைகள் நடக்கிறது என பாஸ் கட்சி திடீரென அறிவித்தது, அக்கூட்டணிக்குள் குழப்பங்களை உண்டுபண்ணுவதற்கே தவிர...