Tag: பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்)
ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப்...
தாப்பா: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலையில் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல்...
ஆயர் கூனிங்: இஸ்லாமிய அறிஞர்கள் இருபுறம்! சோஷலிஸ்ட் கட்சியின் பவானி! இந்திய வாக்குகளைப் பிரிப்பாரா?
தாப்பா: தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளரும், பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளரும் – இருவருமே உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய...
பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் சிவரஞ்சனி!
ஜோகூர் பாரு: புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏழைத் தொழிலாளர் சமூகத்திற்காகவும் இனபேதமின்றி போராடி வரும் கட்சி பிஎஸ்எம் என்னும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா. இந்தக் கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக சிவரஞ்சனி மாணிக்கம் தேர்வு...
சுங்கை சிப்புட் : கேசவன் பிகேஆர் வேட்பாளர்
சுங்கை சிப்புட் : கடந்த சில நாட்களாக பிஎஸ்எம் என்னும் பாரட்டி சோஷலிஸ்ட் கட்சி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் இணையுமா என்ற பரபரப்பு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்எம் கட்சியை...
“பெரும்பான்மையில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாதீர் பிரதமராகும் ஆசையை கைவிட வேண்டும்!”- பிஎஸ்எம்
கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளரை அதன் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி "தெளிவாகவும் உறுதியாகவும்" முடிவு எடுத்துள்ள நம்பிக்கைக் கூட்டணியின் நடவடிக்கையை பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் வரவேற்கிறார்.
நம்பிக்கைக் கூட்டணி தனது...
1,200 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்!- பிஎஸ்எம்
அரசாங்கம் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய விகிதமான 1,200 ரிங்கிட்டை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிஎஸ்எம் கட்சித் தெரிவித்துள்ளது.
“பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்த வேண்டும்!”- பிஎஸ்எம்
நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விடுத்து நாட்டை ஆள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் கூறியுள்ளார்.
பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைவராக டாக்டர் மைக்கல் ஜெயகுமார்!
ஈப்போ: பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியிலிருந்து விலகிய டாக்டர் நாசிர் ஹசிமுக்கு பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது...
“நம்பிக்கைக் கூட்டணி அரசு கருவத்தில் உள்ளது!”- நிக் அசிஸ்
செமினி: கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றியடைந்ததன் காரணமாக நடப்பு அரசாங்கமான, நம்பிக்கைக் கூட்டணி அரசு கருவத்தில் உள்ளதாக செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் நிக்...
செமினி: இளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் இம்முறை இரு இளைஞர்கள் களத்தில் இறங்கியிருப்பது, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டுள்ளது.
நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து 30 வயது நிரம்பிய அய்மான் சாய்னாலி,...