Tag: பெரிக்காத்தான் நேஷனல்
சிறார் திருமண பிரச்சனைக்கு அரசு தீர்வு காணும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கம் சிறார் திருமண பிரச்சனைக்கு தீர்வு காண உறுதிபூண்டுள்ளது என்று பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் தெரிவித்தார்.
தற்போது, அரசாங்கத்தில் மாற்றம் இருந்தபோதிலும், குழந்தைகள்...
தேசிய கூட்டணியைப் பிளவுபடுத்துபவர்கள் அனைவரும் நம்பிக்கை கூட்டணி முகவர்களே!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி பிளவுபட்டு பலவீனமடைய விரும்புபவர்கள் அனைவரும் ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணியின் முகவர்கள் என்று பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் விவரித்தார்.
மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பிரிப்பது...
சிறார் திருமணம், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை அரசு தடை செய்ய வேண்டும்- மசீச
கோலாலம்பூர்: சிறார் திருமணம் மற்றும் எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் மதத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மசீச மகளிர் பகுதி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர்...
அரசு நிறுவனங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்தவும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்க அரசு நிறுவனங்களைப் பயன்படுத்த முயற்சிகள் இருப்பதாக நம்பிக்கை கூட்டணி தெரிவித்துள்ளது.
"அரசியல் ஆயுதங்களாக" பயன்படுத்தப்படும் அரசு நிறுவனங்களில் காவல் துறை,...
துணைப் பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்படுவாரா?
கோலாலம்பூர்: பல பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் படி, அம்னோ ஆளும் கூட்டணியை விட்டு விலகாமல் இருக்க, ஆகஸ்டு மாதத்திற்கு முன்னர் துணை பிரதமர் பதவி அக்கட்சிக்கு வழங்கப்படலாம்.
அப்பதவிக்கு அம்னோவின் இஸ்மாயில்...
நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...
அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
கோலாலம்பூர்: நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டம் அம்னோவுடனான கட்சியின் உறவு குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி...
தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்
கோலாலம்பூர்: நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்ததாக கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி...
கட்சித் தாவ இருவர் தம்மை அணுகியதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை
கோலாலம்பூர்: பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கட்சித் தாவவும், தனது ஆதரவை தேசிய கூட்டணிக்கும் வழங்கவும் இருவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில், "டத்தோஸ்ரீ" தலைப்புக் கொண்ட ஒருவரும்...
தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து மலாய்-முஸ்லீம்...