Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துன் மகாதீர் தனது சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

பெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு

பேராக் மாநிலத்தின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பின் ஹாபிஸ் சைட் அப்துல் பசால், பிரதமர் மொகிதின் யாசின் தலைமையை ஏற்று பெர்சாத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார்.

‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் இன்று பதவி விலகலை அறிவிப்பார் என்ற ஊகத்தை மறுத்தார். இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய...

மார்சுகி யாஹ்யாவின் சேவை நிறுத்தத்தை உச்சமன்றக் குழு ஏற்றது

மார்ச் 18-ஆம் தேதி கட்சி பொதுச் செயலாளரான மார்சுகி யஹ்யாவின் சேவை நிறுத்தத்தை பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுதி செய்ததாக இப்போதைய பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

கட்சிக் குறிக்கோள், கொள்கைக்கு ஏற்ப தேசிய கூட்டணியில் இணைந்தது சரியே- ஹாம்சா

துன் மகாதீர் முகமட் மற்றும் நால்வரின் வெளியேற்றத்தை உச்சமன்றக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா

ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது என்று சங்கப் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.

பதவி விலகிய ஷாருடின் சாலே தேசியக் கூட்டணிக்கு ஆதரவு!

டத்தோ டாக்டர் ஷாருடின் சல்லே பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்திய நிலையில் தாம் இன்னும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.

பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் பதவியிலிருந்து விலகல்

கோலாலம்பூர்: பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் சல்லே பதவி விலகியதாக அறிவித்துள்ளார். இதனால், தேசிய கூட்டணி தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையுடன் உள்ளது. ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய...

பெர்சாத்து முன்னாள் பொதுச் செயலாளர் மார்சுகி கட்சியிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா, பினாங்கு பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். பிரதமரும், பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மார்சுகியை...