Tag: பெர்சாத்து கட்சி
நாடாளுமன்றத்தில் மகாதீர் சுயேட்சை உறுப்பினராக அமர்ந்திருந்தார்
டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மே 18 அன்று சட்டமன்றத்தில் கலந்து கொண்டு, சுயேட்சையாக மற்றும் எதிர்க்கட்சி அல்லாத நாடாளுமன்ற இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“சங்கப் பதிவிலாகா முடிவு தவறு – நானே இன்னும் பெர்சாத்து தலைவர்” மகாதீர்
பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் இனியும் நீடிக்கவில்லை என சங்கப் பதிவிலாகா அறிவித்திருப்பதை மகாதீர் மறுத்திருக்கிறார்.
மாமன்னர்கள் எல்லா காலத்திலும் ‘தமது அரசு’ என்ற அடையாளத்தை பயன்படுத்துகின்றனர்- அன்வார்
மாமன்னர்கள் எல்லா காலத்திலும் 'தமது அரசு' என்ற அடையாளத்தை பயன்படுத்துகின்றனர் என்று அன்வார் தெளிவுப்படுத்தினார்.
மகாதீருக்கு சிக்கல், பெர்சாத்து தலைவர் இல்லை என சங்க பதிவு இலாகா அறிவிப்பு
துன் டாக்டர் மகாதீர் முகமட் இனி பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்க முடியாது என்று சங்க பதிவு இலாகா ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்தது பெர்சாத்து பத்திரிகையாளர் சந்திப்பு- சைபுடின்
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து பெர்சாத்துவின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாக சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
சிலாங்கூர் பெர்சாத்து மொகிதின் யாசினுக்கு ஆதரவு
டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.
“என்னை கட்சி அரசியலமைப்பிற்கு உட்பட்டு வெளியேற்றுங்கள்!”- துன் மகாதீர்
தாம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு தயாராக இருப்பதாகவும், அது கட்சி அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும் என்றும் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.
பெர்சாத்து உச்சமன்றக் கூட்டம் இறுதி நேரத்தில் இரத்து
கோலாலம்பூர் – நாளை திங்கட்கிழமை (மேல் 11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பெர்சாத்து கட்சின் உச்சமன்றக் கூட்டம் திடீரென இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மகாதீர், மொகிதின் யாசின் என இரு அணிகளாகப் பிளவுபட்டிருக்கும்...
பெர்சாத்து கட்சியிலிருந்து மகாதீர், முக்ரிஸ் நீக்கப்படுகிறார்களா?
திங்கட்கிழமை நடைபெறும் பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் துன் மகாதீர், முக்ரிஸ் இருவரும் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா? பொய் சொல்கிறார்கள்!
ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அம்னோ, பெர்சாத்து கட்சிகளுக்கிடையில் நிலவிய பூசல்களைத் தீர்க்க பிரதமர் மொகிதின் யாசின் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்றும் அதன் மூலம் சமாதானம் ஏற்பட்டது என...