Tag: பெர்சாத்து கட்சி
மகாதீருக்கு ஆதரவாக இருக்கும்படி அனைத்து பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமராக ஆதரிக்க அனைத்து 26 கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பெர்சாத்து கட்சித் தகவல் தொடர்புத் தலைவர் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சமன்றக் குழு...
ஜோகூர் மாநில அரசாங்கமும் பெரும்பான்மையின்றி ஊசலாடுகிறது
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.
அன்வாரிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுமாறு பெர்சாத்து மகாதீரை வற்புறுத்தியது!- காடிர் ஜாசின்
பெர்சாத்து கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் காடிர் ஜாசின், அன்வார் மற்றும் ஜசெக குறிப்பிட்ட அதே காரணத்தை தனது வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.
பெர்சாத்து பிளவுபடுமா? சிலர் அன்வார் பக்கம் சாயலாம்!
பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராக மொகிதின் யாசின் தொடர்ந்து கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாதீரின் பதவி விலகலை பெர்சாத்து உச்ச மன்றம் நிராகரித்தது
திங்கட்கிழமை இரவு பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து தலைவர் துன் மகாதீரின் கட்சித் தலைமைக்கான பதவி விலகலை நிராகரிப்பதாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.
பெர்சாத்து கட்சி உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்றிரவு நடைபெறும்
கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து துன் மகாதீர் இன்று விலகியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தின் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியது
கோலாலம்பூர் - நான்கு கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சி வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெர்சாத்து கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தொடர்ந்து மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவிப்பதாகவும் பெர்சாத்து கட்சியின்...
பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!
டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறுவதை பரிசீலிக்கும் என்று அக்கட்சி எச்சரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம்!
உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்.
பெர்சாத்து- அம்னோ கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமா? நாளை முடிவு- வட்டாரம்
பெர்சாத்துவுடனான கூட்டணி அரசாங்கத்தை நிறுவுவது குறித்து அம்னோ நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.