Tag: பெர்சாத்து கட்சி
அம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து போட்டியிடும் இடங்களிலெல்லாம் அம்னோ போட்டியிட்டால் அது தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.
"அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிடும் என முகமட் ஹாசன்...
அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு நடுவராக இருக்க பாஸ் தயாராக உள்ளது என்று பாஸ் மத்திய செயலவைக் குழுத் தலைவர் நிக் முகமட் சவாவி...
பாஸ்- பெர்சாத்து இல்லாமல், ஜோகூர் தேமு தொகுதி ஒதுக்கீட்டை தொடங்கியது
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் கூட்டணியின் முடிவைத் தொடர்ந்து, ஜோகூர் தேசிய முன்னணி தொகுதி பேச்சுவார்த்தைகளை பாஸ், பெர்சாத்து இல்லாமல் தொடங்கியுள்ளது.
மத்தியத்தில் பெர்சாத்துவுடன் பாஸ் கட்சி தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதால் இது...
தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி இளைஞர் பிரிவு அரசியல் ஆதிக்க கலாச்சாரத்தை நிராகரிக்கின்றனர்.
இது ஒற்றுமையின்மையை விதைத்து, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அதன் தகவல் தொடர்புத்...
பெர்சாத்துவுடனான உறவு, அம்னோவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கு சமமானது!
கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான கட்டமைக்கப்பட்ட உறவு, முவாபாக்காட் நேஷனல் மூலம் அம்னோவுடனான அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது என்று பாஸ் தெரிவித்துள்ளது.
தேசிய கூட்டணியில் அவர்களின் ஒத்துழைப்பு உம்மாவை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ்...
பெர்சாத்து-பாஸ் இடையில் தேர்தல் ஆலோசனைக் குழு
கோலாலம்பூர் : பெர்சாத்துவுடன் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இனி ஒத்துழைப்பு இல்லை என அம்னோ அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
நாங்கள் தேசியக் கூட்டணியிலேயே நீடிப்போம் என...
பெர்சாத்து, மஇகா-மசீசவை ஈர்க்க முயற்சிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும்...
சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!
கோலாலம்பூர்: கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறினார்.
பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என தீர்மானித்த பின்னர் அம்னோ அமைச்சர்களை...
தேர்தலுக்குப் பிறகும் பெர்சாத்து- பாஸ் ஒத்துழைப்பு தொடரும்!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணியில் பெர்சாத்து மற்றும் பாஸ் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இரு கட்சிகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை பாஸ் மற்றும் பெர்சாத்து...
பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழைகள்!- நஸ்ரி
கோலாலம்பூர்: அமைச்சரவையிலிருந்து பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழை, கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் குரலை மதிக்காதரவர்கள் என்று அம்னோ உச்சமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
"எந்தவொரு நிபந்தனையும்...