Tag: மஇகா
மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - நேற்று அதிகாலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கி ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக வீற்றிருந்த வெள்ளி இரதம் புறப்பட்டு, மஇகா தலைமையகம் வளாகம் வந்தடைந்த போது...
முன்னாள் மஇகா பொருளாளர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் விடுதலை!
புத்ராஜெயா - ஈப்போ பாராட் தொகுதி முன்னாள் மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரைக் கூட்டரசு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இவ்வழக்கில் ஏ.மணிமாறன் (வயது 27), எஸ்.சரவணன் (வயது 32) மற்றும்...
கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!
அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...
மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்திற்கு முன்னால் தடுப்பு சுவர் இல்லை – மஇகாவின் முயற்சியால் பிளஸ்...
ஷா ஆலாம் - ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள நெடுஞ்சாலையில் உயரமான தடுப்புச் சுவர் ஒன்றை பிளஸ் நிறுவனம் கட்டவிருப்பதாகவும், அதன் காரணமாக, நெடுஞ்சாலையிலிருந்து பார்க்கும்போது ஆலயத்தின் கோபுரமும், முன்புறத்...
வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத மஇகா கிளைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – சக்திவேல் அறிவிப்பு
கோலாலம்பூர் - இதுவரையில் மஇகாவில் வேட்புமனுத்தாக்கலில் பங்கு பெறாத கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து கொள்வதற்கு மற்றொரு வாய்ப்பை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனவரி 5ஆம் தேதி கூடிய மஇகா மத்திய செயலவை வழங்கியுள்ளது...
மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7...
கோலாலம்பூர் - மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது....
அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...
(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது உருவெடுக்கும் என...
“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து
கோலாலம்பூர் – தற்போது நடைபெற்று வரும் மஇகா சர்ச்சைகள் குறித்து இதுவரை கருத்து ஏதும் கூறாமல் தவிர்த்து வந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இன்று சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
“ஓர்...
மஇகா அவசர மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு, அவர்களின் கைத்தொலைபேசிகளின்வழி,...
திங்கட்கிழமை காலை மஇகா மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டம்!
கோலாலம்பூர் - திங்கட்கிழமை (28 டிசம்பர் 2015) காலை 9.00 மணிக்கு மஇகாவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என திடீரென இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையக் காலங்களில் கட்சியின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் விடுத்து...