Home Tags மரியா சின் அப்துல்லா

Tag: மரியா சின் அப்துல்லா

நவம்பர் 19 பெர்சே பேரணிக்கான விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்தது!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி, நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. பேரணி நடத்த பெர்சே சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தையும் காவல்துறை நிராகரித்துள்ளது. இது குறித்து...

பெர்சே தலைவர் மரியா சின் சபாவில் கைது செய்யப்பட்டு விடுதலை!

கோத்தா மெர்டு - பெர்சே 2.0 தலைவர் மரியா சின் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், சபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்த கையேடுகளை விநியோகித்த...

மரியா மகன் கார் மீது சிவப்புச் சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் மகனுக்குச் சொந்தமான காரின் மீது மர்ம நபர்கள் சிலர் சிவப்பு சாயம் ஊற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மரியாவும், அவரது மகனும்...

‘பெர்சே பேரணியை சிவப்புச் சட்டையினரால் தடுக்க முடியாது’ – மரியா

ஜார்ஜ் டவுன் - சிவப்புச் சட்டை அமைப்பினரிடமிருந்து பல்வேறு மிரட்டல்கள் வந்தாலும் கூட, பெர்சே 5 பேரணி கண்டிப்பாக நடக்கும் என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார். எனினும், பெர்சே பேரணி...

சிவப்பு சட்டை ஜமால் மீது பெர்சே மரியா சின் வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர் – பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா, சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவரும், சிவப்பு சட்டை அணியின் தலைவருமான ஜமால் முகமட் யூனுசுக்கு எதிராக வழக்கு ஒன்றை நேற்று...

சிவப்பு சட்டை ஜமால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு – மரியா சின்...

கோலாலம்பூர் – பெர்சே 2.0 இயக்கத்தில், ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என ‘சிவப்பு சட்டை’ அணியை நடத்தி வரும் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 48...

தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளது பெர்சே. இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்சே...

நவம்பர் 19-ம் தேதி பெர்சே 5 பேரணி!

கோலாலம்பூர் - பெர்சே தனது ஐந்தாவது பேரணியை வரும் நவம்பர் 19-ம் தேதி நடத்தவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது. 'ஒன்றுபடுவோம், புதிய மலேசியா' என்ற கருப்பொருளின் அடிப்படையில் இம்மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம்...

நவம்பரில் பெர்சே 5 பேரணி – மரியா அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் பெர்சே 5 பேரணி நடைபெறும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு வரும் செப்டம்பர்...

அமைதிப் பேரணிச் சட்டத்தின் கீழ் பெர்சே 5 நடக்க வேண்டும் – காலிட் கருத்து!

கோலாலம்பூர் - அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-ன் கீழ், பெர்சேவின் 5வது பேரணி நடக்குமானால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. "அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிஏஏ-வின் விதிமுறைகளைப்...