Home Tags மஹிந்த ராஜபக்ச

Tag: மஹிந்த ராஜபக்ச

தேர்தல் மூலம் வடக்கு மாகாணத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது: ராஜபக்ச கருத்து

கொழும்பு, செப். 24– இலங்கையில் நடந்த மாகாணங்களின் தேர்தல் முடிவு குறித்து அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மாகாண சபை தேர்தல்கள் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய...

ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்!

செப். 23- வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை...

கொழும்பு துறைமுகத்தில் சீனா கட்டிய கண்டெய்னர் முனையத்தை ராஜபக்ச திறந்து வைத்தார்

கொழும்பு, ஆக.6- சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் கட்டப்பட்ட கண்டெய்னர் டர்மினலை இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார். இலங்கை கடற்பகுதியின் கொழும்பு துறைமுகத்தில் ஆண்டு தோறும் 24 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறன்...

மகாபோதி கோவிலில் குண்டு வெடிப்பு: ராஜபக்ச அதிர்ச்சி

ஜூலை 8- மகாபோதி கோவிலில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மகாபோதி கோவிலின் தலைமை துறவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு...

25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல்

கொழும்பு, ஜூலை 6- உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணங்களில் ராணுவத்தை வெளியேற்றி விட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சபை வற்புறுத்தி வந்தது. விடுதலைப் புலிகள்...

இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த ராஜபக்ச முடிவு?

கொழும்பு, ஜூலை 3- இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச  திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இலங்கை அதிபராக 2010-ம் ஆண்டில்  ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால்,...

நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் 13ஆவது சட்ட திருத்தம்: ராஜபக்ச

ஜூன் 17- நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் பரிந்துரை...

வடக்கு பகுதிக்கு நலத்திட்டங்கள்: தமிழர்களின் வாக்குகளை பெற ராஜபக்ச வியூகம்

கொழும்பு, ஜூன் 16- இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி விடுதலைப்புலிகள் ஆட்சி செய்த வடக்கு பகுதிக்கு அதிபர் ராஜபக்ச இன்று பயணம்...

13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்?

ஜூன் 5- 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்றிரவு...

இனங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை! மாத்தளையில் ஜனாதிபதி

மே 23- தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...