Home Tags மேல்முறையீட்டு நீதிமன்றம்

Tag: மேல்முறையீட்டு நீதிமன்றம்

தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து இயங்கலாம் – மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புத்ரா ஜெயா: நாட்டில் இயங்கும் சீன-தமிழ் மொழிகளைப் போதிக்கும் தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில்  இன்று வியாழக்கிழமை (நவம்பர் 23)  3 நீதிபதிகள்...

அப்துல் அசிஸ் : 13 குற்றச்சாட்டுகளில் 4-க்கு விலக்கு – 9 குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம்...

புத்ராஜெயா: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹீமின் 13 ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான மேல்முறையீட்டில் அவருக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் மீதான 13 குற்றச்சாட்டுகளில் 4...

ஸ்ரீராமுக்கு எதிரான ரோஸ்மாவின் நீதிமன்றப் போராட்டம் தொடர்கிறது

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் துணைவியாரான ரோஸ்மா மன்சோர் தனக்கு எதிரான ஊழல் வழக்கில், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக கோபால் ஸ்ரீராம் வழக்காடக் கூடாது என்ற நீதிமன்றப் போராட்டத்தை...

ஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா?

(மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹாமிட் சுல்தான் அபு பாக்கார் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். ஆனால் அந்தத் தேதிக்கும் முன்னர் 6 மாத காலத்திற்கு அவர் நீதிபதி பொறுப்பிலிருந்து இடைக்கால...

அல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

புத்ரா ஜெயா : 2006-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் படுகொலை செய்யப்பட்ட அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நடத்தி வரும் நீதிமன்ற – சட்டப் போராட்டங்களில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) வழக்கொன்றில்...

தெங்கு அட்னான் விடுதலை- சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் விடுதலையை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டுக்கான மனுவை இன்று திங்கட்கிழமை (ஜூலை 19)...

தெங்கு அட்னான் மேல்முறையீட்டில் வெற்றி! தண்டனை இரத்து!

கோலாலம்பூர்: ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விதித்த  தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் சமர்ப்பித்த...

அல்லாஹ் விவகாரம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது

கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதவர்களிடையே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான உரிமை தொடர்பான சர்ச்சை இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு குறித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அப்துல் ரசாக்...

தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

புத்ராஜெயா - முறையாகத் திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், தங்களது தந்தையின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முக்கியத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. இதன் மூலம்...

3 உயர்மட்ட நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு

புத்ரா ஜெயா – நாட்டின் தலைமை நீதிபதியான துன் அரிபின் ஜக்காரியா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரவுஸ் ஷரிப் மற்றும் மலாயாவுக்கான தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம்...