Tag: மொகிதின் யாசின்
2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்
புத்ரா ஜெயா : தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் முதலாவது கட்டத்தில் இருக்கும் மாநிலங்கள், வட்டாரங்களில், நாளை முதல், 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காபந்து...
இஸ்மாயில் சாப்ரி : புதிய பிரதமர் தாக்குப் பிடிப்பாரா? – டத்தோ பெரியசாமியின் அரசியல்...
(114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இஸ்மாயில் சாப்ரி பெற்றிருக்கிறார் என தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அரசியல் ஜாம்பவனான துன் மகாதீர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மொகிதின் யாசின் போன்றவர்களே பதவி...
பிரதமராகத் தேர்வு பெறுபவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
கோலாலம்பூர் : பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று யார் வெற்றி பெற்றாலும், மாமன்னர் யாரைப் பிரதமராக நியமித்தாலும், அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்...
காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதின் வசம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
https://www.youtube.com/watch?v=bYzEDq-NrJw
செல்லியல் செய்திகள் காணொலி | மொகிதின் வசம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 17 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Muhyiddin holds 35 MPs | 17 August 2021
அடுத்த...
மாமன்னருடனான சந்திப்பு முடிந்து கட்சித் தலைவர்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டனர்
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் 4.00 மணியளவில் மாமன்னருடனான சந்திப்பு முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்தச் சந்திப்பின்போது துணை மாமன்னரான பேராக்...
மாமன்னர், கட்சித் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்தார்
கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இன்று மாமன்னர் சந்தித்தார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற நடைமுறையை மாமன்னர் பின்பற்றியதில்லை.
துன் மகாதீர் பதவி...
மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
கோலாலம்பூர் : மீண்டும் அடுக்கடுக்கான அரசியல் திருப்பங்கள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன.
மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற பெர்சாத்து...
மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி சந்திக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா.
இன்று வெவ்வேறு நேரங்களில் அவர் கட்சித்...
மொகிதினின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்
கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது.
"மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்" என பதவி...
மொகிதினின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு
புத்ரா ஜெயா : (நண்பகல் 12.00 மணி நிலவரம்) பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து...