Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

ரபிசி ரம்லி : பிகேஆர் கட்சியில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் நம்பிக்கைக் கீற்று

(கடந்த ஜூலை ரபிசி ரம்லி : கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்...

பிகேஆர்-பக்காத்தான் கூட்டணியில் பெர்சாத்துவை இணைக்க மாட்டோம் – அன்வார் உறுதி

ஷா ஆலம்: 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பக்காத்தான் ஹராப்பானின் அகண்ட கூடாரக் கூட்டணியின் ஒரு பகுதியாக பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சாத்து) இருக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். பக்காத்தானின் 22...

பிகேஆர் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு சாதகமான முன்னேற்றம் – அன்வார் கூறுகிறார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் கட்சிக்குக் கிடைத்த சாதகமான முன்னேற்றம் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிகேஆர் மத்திய தேர்தல் குழு...

“நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி...

கோலாலம்பூர் : “வழக்குகளை எதிர்நோக்கி வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளார். விரைவில் பெவிலியனில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பில் இருந்து சிறைக்கு மாறும் வாய்ப்பு...

ரபிசி ரம்லி பிகேஆர் புதிய துணைத் தலைவராக கட்சிக்கு எழுச்சியூட்டுவாரா?

கோலாலம்பூர் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். அதிகாரத்துவ முடிவுகள் அடுத்த மாதம்தான் அறிவிக்கப்படும் என்றாலும், இதுவரை அறிவிக்கப்பட்ட வாக்குகளில்...

செல்லியல் பார்வை : ரபிசி ரம்லி : மீண்டும் அரசியலுக்கு திரும்புவது ஏன்? ஏனிந்த...

(பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் ரபிசி ரம்லிக்கு கட்சிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் அபரிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏன் அவருக்கும் மட்டும் இந்த உற்சாக வரவேற்பு? அரசியல்...

ரபிசி ரம்லி வருகை பிகேஆர் கட்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி முன்வந்திருப்பது கட்சிக்குள்ளும், வெளியேயும் பரவலான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கட்சித் தேர்தலில்...

நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்

கோலாலம்பூர்: நூருல் இசா மற்றும் ரபிசி ராம்லி போன்ற நபர்களை கட்சியில் தீவிர அரசியலுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். "நாங்கள் இவர்களை போராட்டத்திற்கும் கட்சியின் பாதைக்கும்...

ரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டது!

ரபிசி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அரசு தரப்பு மீட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு

பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.