Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

வால் ஸ்டிரீட் ஜார்னலுக்கு எதிராக வழக்கு – அம்னோ வழக்கறிஞர்கள் மனு தயாரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 8 - வால் ஸ்டிரீட் ஜார்னல் பத்திரிகையின் பதிப்பாளர் டோ ஜோன்ஸ் மீது வழக்குத் தொடுப்பதற்கான பணிகளில் அம்னோ வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அவதூறு வழக்கில் அனுபவம் பெற்ற...

கண்ணியம் மிகுந்தவராக விடுப்பில் செல்ல வேண்டும் – நஜிப்புக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி குறித்து விசாரணை நடைபெறும் வேளையில் கண்ணியம் மிகுந்தவராகப் பிரதமர் நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்றும் இந்த விசாரணை முடிந்த ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்...

1எம்டிபி விவகாரம்: ஆவணங்களை வெளியிட்டது வால் ஸ்ட்ரீட்!

கோலாலம்பூர், ஜூலை 7 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குக் கிட்டத்தட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை 'வால்...

1எம்டிபி விவகாரம்: 6 வங்கிக் கணக்குகள் முடக்கம் – அதில் 3 பிரதமருடையது எனத்...

கோலாலம்பூர், ஜூலை 7 - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 6...

“பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை” – கைரி

கோலாலம்பூர், ஜூலை 7 - "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே...

மக்களுக்கு நான் துரோகம் செய்யவில்லை – நஜிப் உருக்கம்

கோலாலம்பூர், ஜூலை 7 - தன் மீது 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...

1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் – பெர்சே வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 7 - 1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனப் பெர்சே வலியுறுத்தி உள்ளது. இல்லையேல் மக்கள் தங்களது கேள்விகளுக்கு விடையளிக்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதைக் காண நேரிடும்...

இடைக்காலப் பிரதமராக மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும்: மாணவர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 6 - பிரதமர் நஜிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும்,...

நஜிப் மீதான குற்றச்சாட்டு: அவசர நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஜசெக, பிகேஆர் வலியுறுத்து!

கோலாலம்பூர், ஜூலை 6 - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்...

நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் – சைபுதீன் அப்துல்லா

கோலாலம்பூர், ஜூலை 6 - 1 எம்டிபியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரதமர் நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என டத்தோ சைபுதீன் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். இந்த...