Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

பிரதமரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா? சிறப்பு நடவடிக்கை குழு விசாரணை நடத்துவதாக அப்துல்...

கோலாலம்பூர், ஜூலை 6 - 1 எம்.டி.பி நிறுவனத்தின் பல மில்லியன் ரிங்கிட் தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு...

வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை நஜிப் வழக்கு தொடுக்கிறாரா?

கோலாலம்பூர், ஜூலை 6 - தனது  தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மீது பிரதமர் நஜிப் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர...

பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 5 - பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார். மலேசிய ஊழல்...

பிரதமரின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி பணமா? 3 நிறுவனங்கள் மீது அதிரடித் திடீர் சோதனை!

கோலாலம்பூர், ஜூலை 4 – பிரதமரின் தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 3 நிறுவனங்கள் மீது அரசாங்க அதிகாரிகள்...

“நஜிப் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானது, அரசியல் அல்ல” – வால் ஸ்ட்ரீட் பதில்

கோலாலம்பூர், ஜூலை 4 - நஜிப் மீதான தங்களின் குற்றச்சாட்டு, தக்க ஆதாரங்களுடன் தான் கூறப்பட்டுள்ளது எனப் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில்...

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்குத் தொடர நஜிப் முடிவு!         

கோலாலம்பூர், ஜூலை 4 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் அரசியல்...

“இது ஒரு அரசியல் சதி” – 1எம்டிபி குற்றச்சாட்டிற்கு நஜிப் பதில்!

கோலாலம்பூர், ஜூலை 3 - 1எம்டிபி விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்கும் சதி வேலை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!

கோலாலம்பூர், ஜூலை 3 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு...

“எங்கள் நிதியில் ஒரு ரிங்கிட் கூட நஜிப்பிற்குச் செல்லவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

கோலாலம்பூர், ஜூலை 3 - "எங்கள் நிதியத்தில் இருந்து பிரதமர் நஜிப்பிற்கு எந்தவொரு நிதியும் செல்லவில்லை" என 1எம்டிபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள், 1எம்டிபி விவகாரத்தில் பல மில்லியன்...

1எம்டிபி விவகாரம்:பிரதமரின் தனிக்கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதா?

கோலாலம்பூர், ஜூலை 3 - 1எம்டிபி குறித்த விசாரணையில், திடுக்கிடும் திருப்பமாக 700 மில்லியன் ரிங்கிட், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிக்கணக்கில் போடப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட...