Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

“பில்லியன் கணக்கில் திருடர்கள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் குழப்பங்களே மேல்” – மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 11 - பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் ஏற்பட்டுள்ள மோதல், விமர்சனங்கள் அல்லது பில்லியன் கணக்கில் திருட்டை அனுமதிப்பது இவற்றுக்கு இடையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

1எம்டிபி குறித்து மகாதீர் குற்றச்சாட்டுகள் – மறுக்கும் அருள் கந்தா

கோலாலம்பூர், ஜூன் 11 - 1எம்டிபி குறித்து துன் மகாதீர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்நிறுவனத்தின் தலைவரும் செயல் இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். மகாதீரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை...

1எம்டிபி பண மோசடிகளில் ஈடுபட்டதா என்பது தெரியாது – நஜிப்

கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனம் பண மோசடிகளில் ஈடுபட்டதா என்பது குறித்துத் தமக்கு ஏதும் தெரியாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். சில தரப்பினர் குற்றம் சாட்டுவது போன்று அவ்வாறு ஏதேனும்...

1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனத்தின் 42 பில்லியன் ரிங்கிட் கடன் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அளித்துள்ள விளக்கத்தை தாம் நம்பவில்லை எனத்...

நிகழ்ச்சியை ரத்து செய்தது நான் – பிரதமர் அல்ல: காலிட் அபுபாக்கர்

கோலாலம்பூர், ஜூன் 6 - 'மறைப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை ரத்து செய்தது காவல்துறை தான் என்றும் பிரதமர் அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறவில்லை என்றும் தேசிய காவல்படைத் தலைவர் காலிட்...

1எம்டிபி விவகாரம் குறித்த நஜிப்பின் கலந்துரையாடல் ரத்து – காலிட் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 5 - 1எம்டிபி விவகாரம் குறித்து அரசு சாரா இயக்கங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இன்று...

“நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து

புத்ராஜெயா, ஜூன் 4 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது நம்பிக்கை இல்லாத அமைச்சர்கள், நீக்கப்படுவதற்கு முன்பு தானாகவே பதவி விலகிக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...

நஜிப் மகன் தவறு செய்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் – கணக்காய்வாளர் மன்றம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 3 – டெலோய்ட் (Deloitte) எனப்படும் கணக்காய்வாளர் நிறுவனத்தில் (Accounting firm) ஒரு பங்குதாரரான பிரதமர் நஜிப்பின் மகன் முகமட் நிசார் நஜிப் (படம்), தனது நிபுணத்துவ தொழிலில் சட்டத்தை...

“நான் பதவி விலகவில்லை” – ஹிஷாமுடின் டுவிட்டரில் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 3 - விரைவில் அமைச்சரவையில் இருந்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசைன் விலகப்போவதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இது குறித்து இன்று காலை தனது டுவிட்டர் கணக்கில் தன்னைப்...

அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் மொகிதின் பங்கேற்கவில்லை!

கோலாலம்பூர், ஜூன் 3 - நேற்று இரவு மெஜெஸ்டிக் தங்கும்விடுதியில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் துணைப்பிரதமர் மொகிதின் யாசின் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா பயணம் முடிந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இரவு...