Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

நஜிப் நேரலையில் கூறிய பொதுத் தேர்தல் செய்தி என்ன?

பெக்கான் - இன்று வாக்களிப்புக்கு முந்திய நாளான செவ்வாய்க்கிழமை (8 மே) இரவு 10.00 மணியளவில் தான் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானிலிருந்து நேரலையாக ஒளிபரப்பான உரையில் பராமரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

தேர்தல்-14: முக்கியத்துவத்தை இழக்கும் தொலைக்காட்சி! மாறும் காட்சி ஊடகங்கள்!

கோலாலம்பூர் - மே 9 பொதுத் தேர்தல் மலேசிய ஊடக வரலாற்றிலும், பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைமுறைகளிலும் மாபெரும் வித்தியாசத்தை அடைந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு பெரும் பக்க பலமாக இருந்தவை...

தேர்தல்-14: யாருக்கு ஆதரவு? தொழிற்சங்கக் காங்கிரசில் தலைமைத்துவ மோதல்!

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் நாட்டின் 14 மில்லியன் தொழிலாளர்களும் மாற்றத்திற்காக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் ஜே.சோலமன்...

தேர்தலுக்குப் பிறகு பொய் செய்திகள் வெளியிட்டோர் மீது நடவடிக்கை: அகமட் மஸ்லான்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, இதுவரையில் பொய் செய்திகளை வெளியிட்டோர் மீது பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்னோ உச்ச மன்றக் குழு...

சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக சாஹிட் பிரச்சாரம்

சிகாமாட்: பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி 14-வது பொதுத் தேர்தலுக்கான தனது இறுதிக் கட்டப் பிரச்சாரமாக, இன்று செவ்வாய்க்கிழமை சிகாமாட் வந்தடைந்தார். சிகாமாட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்...

சிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்!

கோலாலம்பூர் - நாளை மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக (ஊக்கத்தொகையாக) வழங்கப்படும் என...

7.6 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி ஸ்ரீராம் சின்னசாமி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு

கோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் மாநில பராமரிப்பு மந்திரி பெசார் முகமட் ஹசானுக்கு எதிராக ரந்தாவ் சட்டமன்றத்தில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய...

14-வது பொதுத்தேர்தலில் ஷாபி அப்டால் போட்டியிடலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கோத்தா கினபாலு - 14-வது பொதுத்தேர்தலில், பார்ட்டி வாரிசான் சபா தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டாலின் வேட்புமனுவை நிராகரிக்கும்படி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அம்மனுவை...

வண்ணத்தை மாற்றிய ஏர் ஆசியா: தெரிவது பாரிசானா? பிகேஆரா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஏர் ஆசியா நிறுவனம் தனது விமானம் ஒன்றின் வண்ணத்தை நீல நிறத்திற்கு மாற்றியதோடு, அதில் தேசிய முன்னணியின் கருப்பொருளான ‘என்னுடைய நாட்டை...

தேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்!

கோலாலம்பூர் - நாளை மே 9 புதன்கிழமை நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர் ஈடுபடவிருக்கின்றனர். இது குறித்து தேர்தல் 14-க்கான காவல்துறை செய்தித் தொடர்பாளர் துணை...