Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

“தொகுதிகள் மாறலாம் – எண்ணிக்கை மாறாது” டாக்டர் சுப்ரா உறுதி

கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக மஇகாவின் தொகுதிகள் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையே சுமுகமாக பரிமாற்றம் செய்யப்படும் சாத்தியம் உண்டு எனவும் ஆனால் எந்த வகையிலும்...

“மஇகா வேட்பாளர்கள் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன”

கோலாலம்பூர் - அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைப்பட்டு விட்டது என...

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!

கோலாலம்பூர் - எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அனைவருக்கும் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தாண்டுதான்...

“ஆட்சியைப் பிடிப்போம்” – வாஷிங்டன் போஸ்ட் பேட்டியில் மகாதீர்!

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றுவது உறுதி என அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிக்கைக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மகாதீர் தெரிவித்திருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகரித்து...

மகாதீர் போட்டியிடப் போவது லங்காவியா? புத்ரா ஜெயாவா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் முன்னாள் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் மகாதீர் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மலேசிய அரசியல்...

எந்த நேரத்திலும் பொதுத்தேர்தல் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நஜிப், "பொதுத்தேர்தல்...

14-வது பொதுத்தேர்தலில் அதிக பெண்கள் களமிறங்குவார்கள்: சாஹிட்

கோலாலம்பூர் - வரும் 14-வது பொதுத்தேர்தலில், அம்னோ சார்பில் நிறைய பெண்களைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார். கொள்கைகளை உருவாக்குவதில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க...

அக்டோபரில் பொதுத் தேர்தலா? – காணொளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் நடைபெறவிருப்பதாக அறை ஒன்றில் சிலக் குழுவினர் அறிவிக்கும் காணொளி ஒன்று தற்போது வாட்சாப்பில் பரவி வருகின்றது. அக்காணொளியில் அதிகாரிகள் தேர்தலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வது...

ஷாரியா சட்டத் திருத்தம்: அடுத்தது என்ன? பொதுத் தேர்தலா?

கோலாலம்பூர் – மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக, சர்ச்சைக்குரிய ஷாரியா நீதிமன்ற சட்டத் திருத்தம் மீதிலான தனிநபர் மசோதாவைச் சமர்ப்பிக்க பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்...

மே 25-க்கு முன்பாக பொதுத் தேர்தலா?

புத்ரா ஜெயா - மலேசியத் தகவல் இலாகாவின் ஊழியர்களின் வெளிநாடுகளுக்குச் செல்லும் விடுமுறை விண்ணப்பங்கள் அனைத்தும் மே 1-ஆம் தேதி முதல் இரத்து செய்யப்பட்டிருப்பதால், நோன்புப் பெருநாளுக்கான நோன்பு தொடங்கும் மே 25-ஆம்...