Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணி இணையத் தளம் தொடக்கம்

கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக தேசிய முன்னணியின் சிறப்பு இணையத் தளத்தை நாளை புதன்கிழமை மாலை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் பிரதமரும் தேசிய முன்னணித்...

14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!

கோலாலம்பூர் - வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அத்தொகுதியின்...

துன் மகாதீர் இடைக்காலப் பிரதமர் – வான் அசிசா துணைப் பிரதமர்!

கோலாலம்பூர் – அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரையும், இடைக்காலத் துணைப் பிரதமராக பிகேஆர் கட்சித் தலைவியும், அன்வார்...

சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் – சாஹிட் கூறுகிறார்!

பாகன் டத்தோ - சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் வரப்போவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். "மறக்காதீர்கள்.. நமது பெருநாள், சீனப் பெருநாளுக்குப் பிறகு வரப்போகிறது. வாக்காளர்கள்...

“தேசிய முன்னணிக்கு மஇகா! பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்”

சிரம்பான் – தேசிய முன்னணி கூட்டணியில் ஒரே இந்தியர் அரசியல் கட்சியாக மஇகா திகழ்வது போன்று, எதிர்க்கட்சிகளின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற ஹிண்ட்ராப் எண்ணம் கொண்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (25 நவம்பர்...

‘பத்து’ நாடாளுமன்றத்தில் கெராக்கான் போட்டியிடும் – கோகிலன் உறுதி

கோலாலம்பூர் - கடந்த சில பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வந்திருக்கும் கெராக்கான் கட்சி இந்த முறையும் அந்தத் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என கெராக்கான்...

14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் ஆருடத்தை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோர் மறுத்திருக்கிறார். "ஒரு பிரதமரின் மனைவியாக, எனது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு...

பிப்ரவரியில் பொதுத் தேர்தல், நஜிப் வெல்வார் – “எகானமிஸ்ட்” ஆரூடம்!

கோலாலம்பூர் – உலகப் புகழ் பெற்ற அனைத்துலகப் பத்திரிக்கையான ‘எகானமிஸ்ட்’ (Economist) நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதத்தில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் நடைபெறும் எனக் கணித்துள்ளது. சீனப் புத்தாண்டு பிப்ரவரி...

“இந்தியர்களின் உள்ளங்களை நஜிப் வென்றிருக்கிறார்” – ஜோமோ சுந்தரம்

கோலாலம்பூர் – அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்தியர்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தியர்களின் மனங்களை வென்றிருக்கிறார் என நாட்டின் முன்னணி பொருளாதார மேதைகளில் ஒருவரான ஜோமோ...

அன்வார் தான் பிரதமர் – அமனா தீர்மானம்!

அலோர் ஸ்டார் - 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் பதவியேற்க வேண்டும் என பார்ட்டி அமனா நெகாரா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அமனா தேசிய மாநாட்டின்...