Home Tags 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

Tag: 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

அடுத்த தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காகோ நகரில்!

கோலாலம்பூர், பிப்ரவரி 4 - கோலாலம்பூரில் மூன்றாவது முறையாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றது. மாநாட்டு நிறைவு விழாவில் உரையாற்றிய டாக்டர் டி.மாரிமுத்து  இந்த மாநாட்டின் நிறைவு...

தமிழ்க் கணினிக்கு முத்து நெடுமாறன், சிங்கை கோவிந்தசாமி பங்களிப்பு – கி.வீரமணி மாநாட்டில் பாராட்டு

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – கடந்த நான்கு நாட்களாக சிறப்புடன் நடந்து முடிந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பல்வேறு துறைகளில் தமிழை முன்னெடுத்துச்...

நிறைவு விழா: தமிழ் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்! கல்வி அமைச்சர் உறுதி!

கோலாலம்பூர், பிப்ரவரி 2 -  நேற்றுடன் நிறைவு பெற்ற 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய இரண்டாவது கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் பின் ஜூசோ தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும்...

சிங்கை அரசின் தமிழ் மொழித் திட்டங்கள் – ஆழமான உரையால் கவர்ந்த அமைச்சர் இந்திராணி...

கோலாலம்பூர், பிப்ரவரி 1 -  கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூரின் மூத்த சட்ட மற்றும் கல்வித் துறை அமைச்சர் இந்திராணி...

“பழம் பெருமை மட்டும் பேசாமல் தமிழை முன்னெடுத்துச் செல்வோம்” – மாநாட்டில் கி.வீரமணி அறைகூவல்

கோலாலம்பூர், பிப்ரவரி 1 – 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (படம்) உரையாற்றினார். நகைச்சுவையும், தமிழ் உணர்ச்சியும், காலத்திற்கு தேவையான...

“தமிழ்ப் பேச்சு மொழிச் சீர்கேடுகளும் தீர்வும்” – தமிழாராய்ச்சி மாநாட்டில் முரசு நெடுமாறன் ஆய்வுக்...

கோலாலம்பூர், பிப்ரவரி 1 – 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கி பல்வேறு தலைப்புகளில் ஆன ஆய்வரங்கங்கள் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையன்று மலேசிய நாட்டின்...

“சாமிவேலு போல எனக்கு அடர்த்தியான முடியில்லையே?” – மாநாட்டில் பிரதமர் நகைச்சுவை

கோலாலம்பூர், ஜனவரி 31 – நேற்று 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்ற வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், முதல் கட்டமாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செலவுகளை அரசு ஏற்றது – சாமிவேலு பெருமிதம் (காணொளி வடிவில்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக...

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பழனி, சுப்ரா கலந்துகொள்ளவில்லை!

கோலாலம்பூர், ஜனவரி 30 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நஜிப் தலைமையில் இன்று நடைபெற்ற 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் துவக்க விழாவில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும், துணைத்தலைவர் டாக்டர்...

“மலேசிய இந்தியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்” – நெகிழ்ச்சியூட்டிய பிரதமர் (படத்தொகுப்புடன்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி...