Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

40-வது திருமண நாளைக் கொண்டாடிய அன்வார்-வான் அசிசா!

கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். வான் அசிசாவுக்கு...

நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த பிரதமர் குறித்த ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகவும் அந்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிகேஆர் தலைமையகத்தில் நம்பிக்கைக் கூட்டணி அவசரக் கூட்டம்!

பிகேஆர் தலைமையகத்தில், நம்பிக்கைக் கூட்டணியின் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள அமானா கட்சித் தலைவர்கள் மற்றும் ஜசெக தலைவர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

“ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?

கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் பல அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்து வரும் கருத்து, ஒவ்வொரு அரசியல் சர்ச்சையிலும், சிக்கலிலும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும்...

தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!

கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில்,...

“அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் துன் மகாதீர் அல்ல!”- அன்வார் இப்ராகிம்

புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்து நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதில் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபடவில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மாமன்னரைச் சந்தித்து விட்டு அன்வார், வான் அசிசா வெளியேறினர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அசிசாவும், அரண்மனையிலிருந்து வெளியேறினர். ஏறத்தாழ 2.30 மணியளவில் அரண்மனைக்கு வந்த அவர்கள் இருவரும், சுமார் 45...

மகாதீரைச் சந்தித்த பின்னர் அன்வார் குழுவினர் வெளியேறினர்

செர்டாங் - (பிற்பகல் 1.30 மணி நிலவரம்) இங்குள்ள பிரதமர் துன் மகாதீரின் இல்லத்திற்கு இன்று காலையில் வந்து சேர்ந்த அன்வார் இப்ராகிம், அவரது துணைவியாரும் துணைப் பிரதமருமான வான் அசிசா, ஜசெக...

பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்

எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.