Home Tags கல்வி

Tag: கல்வி

ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் கல்வி உதவி நிதி வழங்குகிறது

பத்துமலை : கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் வசதி குறைந்த மாணவர்களுக்காக கல்வி நிதி உதவிகளை வழங்குகிறது. இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெறும் : நாள் : வெள்ளிக்கிழமை...

மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

ஈப்போ : பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இலண்டன்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகலாம்!- பிரதமர்

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஆசியா உலகத் தர வரிசையில் மலேசியப் பல்கலைக் கழகங்கள்

உலகின் மிகச்சிறந்த 100 பல்கலைக் கழகங்களின் தர வரிசையில் மலேசியாவில் இருந்து மட்டும் 6 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மலாக்கா: எஸ்பிஎம் மாணவர்களின் அராஜகத்தால் தலை குனிந்த மலேசிய மக்கள்!

மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் எஸ்பிஎம் மாணவர்கள், மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக செலுத்தி மலேசியர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

புலம்பெயர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம் 2019-20

இந்திய அரசாங்கம், இந்தியாவில் இளங்கலை கல்வி மேற்கொள்ள விரும்பும் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

புகை மூட்டம் : 2 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன – 2 மில்லியன் மாணவர்கள்...

மோசமான புகைமூட்டத்தால் இந்த வாரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சுமார் 2 மில்லியன் மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வெளிநாட்டு மாணவர்களால் 15.6 பில்லியன் ரிங்கிட்டாக நாட்டின் வருமானம் உயரும்

புத்ரா ஜெயா - மலேசியாவில் இயங்கும் தனியார் கல்லூரிகளில் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் பயிலும் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவனும் ஆண்டுக்கு 46 ஆயிரம்...

உள்ளூர் பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வரவேற்கத் தக்கது!

கோலாலம்பூர்: உள்ளூர் பட்டதாரிகளுக்கு 700 ரிங்கிட்டிலிருந்து 1,000 ரிங்கிட்டுக்கு இடையிலான ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதை பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளனர். ஒருவேளை இம்முறை அமல்படுத்தப்பட்டால், 3டி தொழிற்துறைகளில் அதிகமான உள்ளூர் பட்டதாரிகள் வேலைப்...

தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா?

கோலாலம்பூர் - தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை...