Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் நுழையும் மலேசியக் கார்களுக்கு இனி 20 ரிங்கிட் கட்டணம்

ஜோகூர்பாரு – சிங்கைக்குள் நுழையும் ஒவ்வொரு மலேசியக் காருக்கும் எதிர்வரும் பிப்ரவரி, 15-ஆம் தேதி முதல் சிங்கை குடிநுழைவுப் பகுதியில் மலேசிய ரிங்கிட் 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஏறத்தாழ 6.40 சிங்கப்பூர் வெள்ளிக்கு...

‘மரணத்தில் இருந்து மகனைக் காப்பாற்றுங்கள்’ – புத்ரஜெயா மீது தாயார் வழக்கு!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற 29 வயது மலேசியர், தனது தரப்பில் உள்ள நியாயங்களை தெரிவிக்க நியாயமான விசாரணை நடத்தாமல்...

ஜோகூர் அருகே கப்பல்கள் மோதல் – 300 டன் எண்ணெய் கடலில் சிந்தியது!

சிங்கப்பூர் - ஜோகூர் பாசிர் கூடாங் அருகே, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணியளவில், இரண்டு கொள்கலன் கப்பல்கள் மோதியதில், கப்பல் ஒன்றில் இருந்து 300 டன் எண்ணெய் கடலில் சிந்தியது. சிங்கப்பூர் பதிவு...

சிங்கப்பூரில் 460 கிராம் ஹெராயினுடன் மலேசியர் கைது!

சிங்கப்பூர் - உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 460 கிராம் ஹெராயின் வகை போதைப் பொருளுடன் மலேசிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பிடிபட்டுள்ளார். 31 வயது மலேசியரான அந்நபர் இன்று...

“சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!

சிங்கப்பூர் – நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்ததோடு நில்லாமல், தமிழ் மொழியைப் பரப்புவதிலும், நிலைநிறுத்துவதிலும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பல முனைகளிலும் சிங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததுதான். அந்த...

இந்தியாவிலிருந்து வந்த 5000 போலி அரிசி மூட்டைகள் – சிங்கப்பூரில் பறிமுதல்!

சிங்கப்பூர் - இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  5000 மூட்டைகள் போலி அரிசிகளை பாசீர் பஞ்சாங் முனையத்தில் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். 129 டன்கள் எடை கொண்ட அந்தப் போலி...

1 எம்டிபி ஊழல்: சிங்கை வங்கியாளருக்கு 18 வார சிறைத் தண்டனை! அபராதம்!

சிங்கப்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் வங்கியாளரான யாக் இயூ சியூவுக்கு (படம்) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான யாக் சிங்கையில் மூடப்பட்ட பிஎஸ்ஐ என்ற தனியார் சுவிட்சர்லாந்து...

1எம்டிபி ஒப்பந்தங்களின் மூலம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்த இடைத் தரகர்!

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் பிஎஸ்ஐ வங்கியின் உயர் அதிகாரி இயோ ஜியாவெய் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையில் சாட்சியமளித்த அரசாங்கத் தரப்பு சாட்சியான சாமுவல் கோ சீ வெய் என்பவர்...

நவம்பர் 1 – முதல் சிங்கையிலிருந்து நுழையும் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!

கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல், சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தலா 20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ்...

சென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

சென்னை - சென்னை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நிறுத்தமில்லா (Non - Stop) விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இச்சேவைகள் வரும் நவம்பர் 20-ம் தேதி...