Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

ஜோகூர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 150,000 ரிங்கிட் ஒதுக்கீடு!

ஜோகூர் பாரு: ஜோகூர் அரசாங்கம் நேற்று மாநிலத்தின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை 50,000 ரிங்கிட்டிலிருந்து 150,000 ரிங்கிட்டாக உயர்த்தும் என்று கூறியுள்ளது. ஜோகூரின் 2021 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து பேசிய,...

பேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்!

ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார். பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...

ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி அம்னோவுடன் இணைவது சாத்தியம்- ஜசெக அதிர்ச்சி

ஜோகூர் பாரு: புதிய அரசாங்கத்தை உருவாக்க மாநிலத்தில் அம்னோவுடன் உறவை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்ற அறிக்கையில் ஜோகூர் ஜசெக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வேளை அம்னோ தேசிய கூட்டணியிலிருந்து வெளியேறினால்...

அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில்,...

ஜோகூரில் சபாநாயகர் நீக்கம் இல்லை

ஜோகூர் பாரு: ஜோகூரில் தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்சான் கைஹாட்டை நீக்குவதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஹுசான் கைஹாட் நம்பிக்கைக் கூட்டணி அரசால் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மாநில சட்டமன்றத்தில்...

ஜோகூர் அரசாங்கம் கவிழுமா?  சமாதான முயற்சியில் மொகிதின்!

ஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார். அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு...

ஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்!

மாசாய் (ஜோகூர்) : ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக மாசாய் தமிழ்பள்ளியின் மாணவச் செல்வங்கள் பல நாடகப் போட்டிகளில் முக்கியமாக அனைத்துலக நாடகப் போட்டிகளில் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். 2018-ஆம் ஆண்டு...

ஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தப் போதிலும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் இன்னும் சிக்கலில்தான் உள்ளனர்.

மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்

தாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இன்று கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.