Home Tags தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

Tag: தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

இணையச் சேவை 4ஜி மற்றும் 5ஜிக்கு மேம்படுத்தப்படும்!

கோலாலம்பூர்: இணைய வசதிகள் மற்றும் அதிக அளவிலான உயர்தர அகண்ட அலைவரிசையைக் கொண்ட சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின்...

“ரோபர்ட் குவோக் கட்டுரைகளை அகற்றுங்கள்” – மலேசியா டுடே இணையத் தளத்துக்கு கட்டளை

புத்ரா ஜெயா – இணையத் தளங்களின் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் மலேசியா டுடே என்ற இணையத் தளத்தில் இடம் பெற்ற ரோபர்ட் குவோக் குறித்த சர்ச்சைக்குரிய 3...

பேராக் ஜசெக தலைவர் இல்லத்தில் அதிரடி சோதனைகள்

தைப்பிங் – பேராக் மாநில ஜசெக தலைவரும், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான இங்கா கோர் மிங்கின் ஆயர் தாவார் இல்லமும், அவரது தைப்பிங் நாடாளுமன்ற சேவை மையமும் நேற்று வியாழக்கிழமை மாலை மலேசிய...

செல்காம், எரிக்சன் மூலம் மலேசியாவில் 5ஜி அறிமுகமாகிறது!

கோலாலம்பூர் - செல்காம் ஆக்சியட்டா பெர்ஹாட் மற்றும் எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை மலேசியாவில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை முயற்சி செய்து பார்த்தன. இதன் மூலம் உள்ளூர் தகவல் தொடர்பு...

வாட்சாப் உரையாடல்கள் உளவு பார்க்கப்படுகின்றனவா? – அமைச்சரின் பதில் என்ன?

கோலாலம்பூர் - மலேசியர்களின் வாட்சாப் உரையாடல்கள் உளவு பார்க்கப்படுகின்றனவா? என்ற கேள்விக்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சையத் கெருவாக், இல்லை எனப் பதிலளித்திருக்கிறார். வாட்சாப் உரையாடல்களை தகவல்...

வாட்சாப் குழு நிர்வாகிகளே கவனம்: தவறான தகவல் பகிர்ந்தால் நடவடிக்கை!

கோலாலம்பூர் - தேச அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தவறான தகவல்கள் தங்களது குழுவில் பரவுவதைத் தடுக்காத வாட்சாப் குழு நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெரிவித்திருக்கிறது. இது...

‘அந்த’ படங்கள் பார்ப்பதில் 7 வது இடத்தில் மலேசியப் பெண்கள் – ஆய்வு தகவல்!

கோலாலம்பூர் - திறன்பேசிகளின் மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில், மலேசியப் பெண்கள், உலக அளவில் 7-வது இடத்தில் இருப்பதாக ஃபார்ன்ஹப் (Pornhub) என்ற இணையதளம் கூறுகின்றது. ஃபார்ன்ஹப் என்ற அந்த இணையப்பக்கத்தை திறன்பேசிகளின் வழியாக...

5,044 சட்டவிரோத வலைத்தளங்களை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் – கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் பல்வேறு குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 5,044 வலைத்தளங்களை மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி ) முடக்கியுள்ளது. இது...

60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகள் – அரசாங்கத்தின் நாம் டிவி அறிமுகம்!

கோலாலம்பூர் - 60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகளும், 40 சதவிகிதம் மலாய் மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளையும் கொண்ட அரசாங்கத்தின் புதிய தொலைக்காட்சியான  'நாம் டிவி' (நாம் தொலைக்காட்சி) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. தலைநகர் டைனஸ்டி...

அரசாங்க ஊக்கத்தொகை மூலமாக ‘ஒலாபோலா’ கூடுதலாக 5 லட்சம் வசூல் செய்கிறது!

கோலாலம்பூர் - தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) மூலமாக உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தேசியத் திரைப்பட வளர்ச்சிக்கும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத் தொகைகளையும் வழங்கவுள்ளது அரசாங்கம். தற்போதைக்கு, சிஎம்பிசி (Content Malaysia Pitching Centre)...