Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

வாக்களிப்பு விழுக்காடு : காலை 11.00 மணிவரை 42%

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

15-வது பொதுத் தேர்தல் : வெள்ளம் வந்தால் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை இரத்து செய்யலாம்

கோலாலம்பூர் : அடுத்த இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்யும் என்றும் அதன் காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி,...

15-வது பொதுத் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் நிறைவு! பிரச்சாரப் போர் தொடக்கம்!

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாகல் காலை 10.00 மணியோடு நிறைவடைந்தது. நாடு முழுமையிலும் சுமுகமாக எல்லாத் தொகுதிகளின் வேட்புமனுத் தாக்கல்களும் நடந்து முடிந்திருக்கின்றன....

15-வது பொதுத் தேர்தல் : நவம்பர் 19 வாக்களிப்பு – அனைத்துக் கட்சிகளும் திருப்தி

புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும். அதைத்...

ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என...

ஜோகூர் பாரு : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு மையங்கள்...

18 வயதினர் வாக்களிப்பு – டிசம்பர் 15 முதல் அமுலாக்கம்

புத்ரா ஜெயா : நீண்ட காலப் போராட்டமாகவும், இழுபறியாகவும் இருந்து வந்த 18 வயதினருக்கான வாக்களிப்பு என்பது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இந்தத் திட்டம் அமுலாக்கப்படும். இதற்கான அரசாங்கப்...

மலாக்கா : வாக்களிப்பு தொடங்கியது

28 சட்டமன்றத் தொகுதிகள் 112 வேட்பாளர்கள் 217 வாக்களிப்பு மையங்கள் 1,109 வாக்களிப்பு வரிசைகள் 12,290 தேர்தல் பணியாளர்கள் 476,037 மொத்த வாக்காளர்கள் மலாக்கா : நாடு முழுமையிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும்...

18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி

கோலாலம்பூர் : 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவோம் என சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை...

சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

கூச்சிங் : சரவாக் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அவசர காலத்தை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த...

18 வயது வாக்குரிமை: விரைவில் செயல்படுத்தப்படும்

கோலாலம்பூர்: 18 வயது வாக்குரிமை அமல்படுத்தும் வகையில் செயல்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...