Home 2015 November

Monthly Archives: November 2015

மனது வைத்தார் ஜெயலலிதா – டாஸ்மாக் நேரம் குறைக்க முடிவு! 

சென்னை - தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பெரும் களேபரங்களே வெடித்த நிலையிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, தற்போது டாஸ்மாக் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2016-ம்...

“அப்பா நலமாக உள்ளார்” – கௌதம் கார்த்திக்!

சென்னை - பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான...

நடிகர் கார்த்திக் உடல் நலக் குறைவு! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சென்னை – மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனும் பிரபல நடிகருமான கார்த்திக் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அலைகள் ஓய்வதில்லை...

மஇகா: பழைய பொறுப்பாளர்களே தொடர்கின்றனர்! இன்னும் 7 மத்திய செயலவை நியமனங்கள் செய்யப்படவில்லை!

கோலாலம்பூர் – மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மஇகா மத்திய செயற்குழு நியமனங்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஒத்தி வைத்துள்ளார். மஇகா மத்திய செயலவைக்கு 9 உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை தேசியத்...
subra

மஇகா செயற்குழு நியமன உறுப்பினர்களில் சரவணனும், விஎஸ்.மோகனும் நியமிக்கப்பட்டனர்!

கோலாலம்பூர் - இன்று கூடிய மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் படி, கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர், தேசியப் பொருளாளர் மற்றும் தகவல் தொடர்பு...

அம்னோ நிகழ்வில் கலந்து கொள்ள மகாதீருக்கு அழைப்பு – சமரச முயற்சியா?

கோலாலம்பூர் - அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது கடந்த ஒரு வருடமாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும்,...

அரசியல் பார்வை: ஒரு நாடாளுமன்ற உரை – ஒரு தேநீர் விருந்து – இந்திய அரசியலையே திசை திருப்பிய...

புதுடில்லி – (நேற்று, இரண்டே சம்பவங்களின் மூலம் எவ்வாறு சூடேறிக் கொண்டிருந்த புதுடில்லி அரசியலின் தாக்கத்தை நரேந்திர மோடி தணித்தார் என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை) கடந்த இரண்டு மூன்று...

குடும்பச் சண்டையா? தேசிய விவகாரமா? – கெவின் கொலையில் தொடரும் மர்மம்!

கோலாலம்பூர் - தனது சகோதரர் சார்லஸ் சுரேசைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்யும் படி அவரது இளைய சகோதரர் டத்தோ ரிச்சர்டு மொராயிஸ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இவர்களின் சகோதரரும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞருமான கெவின்...

மாமனார் மூலம் ஒப்பந்தப் பணியை பெற்றேனா? – ஆதாரத்தை காட்டுமாறு நஜிப் மருமகன் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மூலமாக நியூயார்க்கில் உள்ள கட்டடம் ஒன்றை புதுப்பிக்கும் பணி எதையும் தாம் பெறவில்லை என பிரதமரின் மருமகன் டானியார் கேசிக்பாயேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் அவ்வாறு ஓர் ஒப்பந்தத்தைப்...

இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்கள்! இப்போதைக்கு இல்லை!

கோலாலம்பூர்- இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்களை அழைத்து வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இத்திட்டம் தொடர்பாக விரிவான மதிப்பீடு...