Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“நான் பிரதமரானதும் தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவேன்!”- அன்வார்

தேசத் நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான உறுதிப்பாட்டை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா

மகாதீர் முகமட் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.

“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”

மே 2020க்குள் மகாதீர், அன்வார் இப்ராகிம் வசம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்காவிட்டால், புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தான் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்

விடுதலைப் புலிகள் சம்பந்தமான கைதுக்கு காவல் துறையினர் அழுத்தத்தை, எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

“விலகல் தேதியை முன்கூட்டியே அறிவிப்பது என்னை வலுவில்லாத பிரதமராக்கி விடும்” மகாதீர் கூறியதாக அன்வார்...

கோலாலம்பூர் – தொடர்ந்து மகாதீர் பதவி விலகும் விவகாரம் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ள பிகேஆர் தலைவர் அன்வார்இப்ராகிம், எப்போது விலகுவது என்ற முடிவை எடுப்பதற்கு மகாதீருக்கு போதிய...

“முக்கிய பதவிகளில் முஸ்லிம்கள் மட்டும் இருப்பது அவசியமல்ல, திறமை, போட்டி மிக்கவர்களும் தேவை!- அன்வார்

மலாய்க்காரராக மட்டுமல்ல தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் திறமையான, போட்டி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். 

“எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும்!”- அன்வார் இப்ராகிம்

எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும் என்றும் காலப்போக்கில் இச்சேவை வரி, மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“இன, மத பாகுபாடுகளை களைந்து, வறுமையில் உள்ளவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்!”- அன்வார்...

அரசியல் தலைவர்கள் வறுமையில் இருப்பவர்களின் பிரச்சனையில் கவனம், செலுத்த வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை பிரதமர் உபயோகிக்கக் கூடாது!”- அன்வார் இப்ராகிம்

பிரதமர் மகாதீர் இன அல்லது மத உணர்விற்கான தளமாக மலாய் தன்மான காங்கிரசை, மாற்றக் கூடாது என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

“மகாதீர், பிரதமர் பதவியினை நிச்சயமாக என்னிடம் ஒப்படைப்பார்!”- அன்வார் இப்ராகிம்

பிரதமர் மகாதீர் பிரதமர் பதவியினை நிச்சயமாக தம்மிடம் ஒப்படைப்பார், என்று அன்வார் இப்ராகிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.