Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

சந்தேகிக்கப்படும் 40,000 வாக்காளர்களும் வங்காள தேசிகள் கிடையாது – அன்வார்

கோலாலம்பூர், நவ 20 - பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள் என்று பக்காத்தான் எப்போதும் சொல்லவில்லை. ஆனால் பிரதமர் நஜிப் அதையே கூறி நாடாளுமன்றத்தை...

ஆஸ்திரேலியாவில் அன்வாரின் நிகழ்வில் கலந்து கொள்ள பொதுச்சேவைத் துறை மாணவர்களுக்கு தடையா?

கோலாலம்பூர், அக் 16 - ஆஸ்திரேலியா நாட்டில் அரசாங்கத்தின் உதவியோடு படிக்கும் மலேசிய மாணவர்கள், கடந்த சனிக்கிழமை அந்நாட்டில் நடைபெற்ற அன்வார் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று அங்குள்ள பொதுச் சேவைத் துறை ( Public...

உள்துறை அமைச்சருக்கு சட்டம் குறித்த அடிப்படை அறிவு தேவை – அன்வார் சாடல்

கோலாலம்பூர், அக் 10 - குற்றங்களை ஒடுக்க காவல்துறை முதலில் சுடவேண்டும் பின்பு தான் விசாரணையெல்லாம் என்று அறிக்கை விடுத்த உள்துறை அமைச்சர் சாஹிட் முதலில் அடிப்படை கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்...

ஜசெக கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறது என்பது அப்பட்டமான பொய் – அன்வார் கருத்து

கோலாலம்பூர், அக் 7 - பினாங்கு மாநிலத்தில் ஜசெக கட்சி கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பரப்புகிறது என்று கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் தான் அது போன்ற செயல்களை...

“ஊழல் தேர்தல் ஆணையம் ‘தொகுதி மறுசீரமைப்பு’ செய்வதை பக்காத்தான் அனுமதிக்காது” – அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், செப் 27 -  தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை பக்காத்தான் அனுமதிக்காது. வேண்டுமானால் வெளிப்படையான முறையில், அனைவருக்கும் பொதுவான வகையில் அதை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னணிக்கு எதிர்கட்சி தலைவர்...

ஓரினப்புணர்ச்சி வழக்கு II: நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கர்பால் சிங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

கோலாலம்பூர், செப் 17 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓரினப்புணர்ச்சி (II) மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதி தெங்கு மைமூன் துவான் மட் விசாரணை செய்யக்கூடாது என்று அன்வாரின்...

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நஜிப், அன்வார் சந்திப்பு நடைபெற வேண்டும் – பிகேஆர் இளைஞர்...

கோலாலம்பூர், செப் 6 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கும், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெறவிருந்த தேசிய ஒற்றுமை பேச்சுவார்த்தையின் போது அன்வாருக்கு துணைப் பிரமர் பதவி கொடுக்க நஜிப்...

மெர்டேக்கா உணர்வோடு தேசிய முன்னணியுடன் பேசத் தயார்! – அன்வார் இப்ராகிம் அறிவிப்பு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 31 – நாளை மலரும் சுதந்திர தின உணர்வோடு, தேசிய முன்னணியோடு, மலேசிய மக்கள் எதிர்நோக்கும்...

பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தே.மு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல் சிந்திக்கிறது...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - நாட்டின் பாதுகாப்பு பிரச்சனைகளைக் கையாள்வதில் தேசிய முன்னணி அரசாங்கம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் எண்ணங்களைப் போலவே சிந்திக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

“தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட வழிமுறைகளை பக்காத்தான் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை” – அன்வார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் அனைத்து சட்டப்பூர்வ வழிகளையும் பக்காத்தான் இன்னும் பயன்படுத்தவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இது குறித்து...