Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் வெளிநாட்டு வங்கிகளில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் வைத்துள்ளதாக பெர்மாத்தாங் பாவில் மர்ம கடிதங்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளிநாட்டு வங்கிகளில் மில்லியன் கணக்கில் ரிங்கிட் வைத்துள்ளதாக கூறும் கடிதங்கள் அவரின் சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கடிதங்களின்...

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கு – செப்டம்பர் 17 ல் விசாரணை தொடக்கம்

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 2 - ஒரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம்முக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம்...

நிராகரிக்கப்படும் தேர்தல் மனுக்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகை மிக அதிகமானது – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 29 - நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றம், அதற்கு செலவுத் தொகையாக  மனுதாரர்களுக்கு  உத்தரவிடும் தொகை, மிக...

“சஞ்சீவனின் பாதுகாப்பிற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்” – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 29 - துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சீவனின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ள காரணத்தால், காவல்துறை போதுமான பாதுகாப்பிற்கு உடனே ஏற்பாடு செய்யவேண்டும்...

அன்வாரின் வழக்கறிஞர்களுக்கு 1000 ரிங்கிட் செலவுத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர், ஜூலை 24 - சட்டத்துறை அலுவலகம், எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமின் சட்ட ஆலோசனைக்குழுவிற்கு செலவுத்தொகையாக 1000 ரிங்கிட் தர வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சர் சையத் ஹமீத்...

கர்பால் சிங்கிற்கு உடல்நலக்குறைவு! அன்வாருக்கு எதிரான ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை ஒத்தி வைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 22 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று புத்ரஜெயாவில் மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருப்பினும்,...

‘பெரித்தா ஹரியான்’ மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 16 -  கறுப்பு  ‘505’ பேரணிகளை நடத்த பக்காத்தான் அண்டை நாடுகளிடமிருந்து நிதி வாங்கியதாக அவதூறான செய்தி வெளியிட்ட ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் மீது வழக்கு தொடுக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர்...

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 9 - பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று பக்காத்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சித் தலைவர்...

“அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களில் முன்னாள் அமைச்சர்களுக்கு உயர்பதவிகள் ஏன்?” – பக்காத்தான் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 9 - அரசாங்கம் தொடர்பான தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், முன்னாள் அமைச்சர்களுக்கு உயர் பதவிகள் வழங்குவது ஏன் என்று பக்காத்தான் கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

ஹம்சாவிற்கு எதிரான அவதூறு வழக்கை அன்வார் திரும்பப்பெற்றார்!

கோலாலம்பூர், ஜூலை 4 - துணை வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஹம்சா ஸைனுடினுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த 10 மில்லியனுக்கான அவதூறு வழக்கை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். அன்வாரின்...