Tag: அன்வார் இப்ராகிம்
பினாங்கு, சபா மாநிலங்களில் பணப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் – விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 - பினாங்கு மற்றும் சபா மாநிலங்களில் வாக்குகள் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அந்த ஆதாரங்கள் அடங்கிய ஒளிநாடாவை வெளியிடப்போவதாகவும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...
பினாங்கு வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் காரணமல்ல – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 - தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இது...
“இது தான் எனது கடைசி முயற்சி” – அன்வார் இப்ராகிம்
ஜோகூர்பாரு, ஏப்ரல் 25- எதிர்கட்சிகளின் தலைவராக இருந்து பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் எனது கடைசி முயற்சி இதுதான் என்றும், அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றும்...
தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – அன்வார்
ஈப்போ,ஏப்ரல் 24- மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்திற்குள் எண்ணெய் விலையை குறைப்போம். தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி அமல்படுத்துவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வரும் 5ஆம்...
இன்று செகாமாட்டில் அன்வார் இப்ராகிம் உரை நிகழ்த்தும் மாபெரும் பொதுக் கூட்டம்
ஏப்ரல் 24 - 13வது பொதுத் தேர்தலில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ள செகாமாட் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இன்று...
“தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தம் சுல்கிப்ளியை காப்பாற்றிவிடாது” – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 - தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தத்தை வைத்து, சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதியில் வாழும் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நஜிப் கூறுவது ஏற்றுக்கொள்ள...
வீணாக பயங்காட்ட வேண்டாம் – நஜிப்பிற்கு அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல் 18- தேவையில்லாமல் வர்த்தக சமூகத்தினரை பயம் காட்ட வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் புளுமெர்க் செய்தி சேவைக்கு பேட்டியளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்,...
தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...
பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு
குவாந்தான், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர்...
செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு
ஜோகூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...