Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

திருப்பதி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்! பலர் காயம்!

திருப்பதி: தென் இந்தியாவின் பிரபலமான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் எதிர்வரும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கன நுழைவுச் சீட்டு பெறக் காத்திருந்த கூட்டத்தினரின் நெரிசலில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். நுழைவுச் சீட்டு பெறக்...

திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குக் கொழுப்பா? பரவும் சர்ச்சைகள்! தலையிடும் பிரபலங்கள்!

திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் அங்கு வழங்கப்படும் லட்டு. ‘திருப்பதிக்கே லட்டா’ என்ற வாசகம் உருவாகும் அளவுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பிரபலம். அந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும்...

சந்திரபாபு நாயுடு ஆந்திரா முதலமைச்சராகப் பதவியேற்றார்! மோடியும் கலந்து கொண்டார்!

அமராவதி : ஆந்திரா மாநிலத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்த தெலுகு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இன்று புதன்கிழமை (ஜூன்...

ஆந்திரா சட்டமன்றம் : மீண்டும் முதலமைச்சராகிறார் சந்திரபாபு நாயுடு -161 தொகுதிகளில் வெற்றி!

அமராவதி : ஆந்திரப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி கூட்டணி 161 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தது. நடப்பு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 14...

ஆந்திரா, தெலுங்கானாவில் 4-வது கட்ட வாக்களிப்பு

புதுடில்லி : ஏப்ரல் 19-இல் தொடங்கியது இந்தியப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பு. இதுவரையில் 285 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்திருக்கிறது. ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து விட்ட...

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வீச்சால் காயம்!

விஜயவாடா (ஆந்திரா) - ஆந்திரா மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நபர் ஒருவர் கல் வீசித் தாக்கியதால் அவருக்கு இடது கண் புருவம் அருகில் காயம்...

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பிரபல நடிகையாக இருந்து பின்னர் ஆந்திர அரசியல்வாதியாக மாறிய நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை மணந்தவர். 50 வயதான ரோஜா, கால் வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை இரவு...

ஆந்திராவில் மர்ம நோய்க்கு 600 பேர் பாதிப்பு

ஹைதரபாத்: ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் கடந்த 6- ஆம் தேதி முதல் பலர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாந்தி, வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், இப்போது, விசித்திர கூச்சலும் எழுப்புவதாகக்...

நச்சுவாயு கசிவினால் விசாகப்பட்டினத்தில் 11 பேர்கள் மரணம்

ஆந்திர மாநிலத்தின் கடலோர நகரத்தின் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள், ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு!

அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ஐந்து துணை முதல்வர்களை நியமனம் செய்துள்ளார்.  இன்று வெள்ளிக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில்...