Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

“எமது செய்தியாளர்கள் மேல் தவறில்லை – ஊழல் கட்டுரை விரைவில்” – ஏபிசி நிறுவனம்...

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழல் குறித்துக் கேள்வி கேட்டதற்காகத் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களைத் தற்காத்து ஆஸ்திரேலியாவின்...

விடுவிக்கப்பட்ட இரு பத்திரிக்கையாளர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர்!

கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயன்றதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர்களையும் காவல்துறை எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் இன்றி இன்று விடுவித்தது. அவர்கள்...

ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை!

கூச்சிங் – பிரதமர் நஜிப்பின் கூச்சிங் வருகையின்போது அவரை அனுமதியின்றி அணுகி பேட்டி எடுக்க முயன்றதால் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது...

“செய்தியாளர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல” – அமைப்புகள் கண்டனம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயற்சி செய்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களை கைது செய்ததற்கு மலேசியாவிலுள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன்...

நஜிப்பைப் பேட்டியெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தடுத்து வைப்பு – ஆஸ்திரேலியா கண்டனம்!

கான்பெரா – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை, ஊழல் விவகாரங்கள் குறித்து பேட்டி எடுக்க முயன்ற ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவரும் புகைப்படக்காரர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில்...

எம்எச் 370 – தென் ஆப்பிரிக்க மாணவன் கண்டெடுத்த உடைந்த பாகம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகின்றது

கான்பெரா – மொசாம்பிக் நாட்டின் கடற்கரையோரத்தில் தென் ஆப்பிரிக்க மாணவன் ஒருவன் கண்டெடுத்த எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் என நம்பப்படும் பொருள் ஆஸ்திரேலியாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றது. தான் கண்டெடுத்த உடைந்த பாகத்துடன்...

எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...

துப்பாக்கிக்காரனின் தற்கொலையோடு முடிவுக்கு வந்தது 6 மணி நேர சிட்னி சம்பவம்!

சிட்னி – ஒரு துப்பாக்கிக்காரனுக்கும், ஆஸ்திரேலியா போலீசாருக்கும் இடையில் நேற்று காலை தொடங்கிய முற்றுகை சுமார் 6 மணி நேரங்கள் நீடித்த பின்னர், அந்தத் துப்பாக்கிக்காரனின் தற்கொலையோடு ஒரு முடிவுக்கு வந்தது. சிட்னி தொழிற்சாலை...

தடை செய்யப்பட்ட நியூசிலாந்தின் “மனுகா” தேன் நிறுவனத்தை புதிய நிறுவனம் வாங்கியது!

புத்ராஜெயா – நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ‘மனுகா’ (Manuka)  தேன் இறக்குமதிக்கு மலேசிய சுகாதார அமைச்சு அண்மையில் திடீர் தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் அந்த அமைச்சு அறிவித்திருந்தது. நியூசிலாந்தில் இருந்து...

இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் – ஆஸ்திரேலியா எச்சரிக்கை!

சிட்னி - இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. "இந்தோனேசியாவில் இருக்கும் சுற்றுப்பயணிகள் மிகுந்த கவனத்துடன்...