Tag: கருணாநிதி
சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது
சென்னை, மார்ச். 24 சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
இதில்...
பழிவாங்கும் நடவடிக்கையா? -கருணாநிதி பதில்
சென்னை, மார்ச்.22-மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
அதே சமயம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன்...
திமுக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பு
புது தில்லி, மார்ச்.20- நேற்று மத்திய ஆளும் அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த திமுக அமைச்சர்கள்,...
கருணாநிதி முடிவு- தொண்டர்கள் மகிழ்ச்சி
சென்னை, மார்ச்.19- மத்திய அரசில் இருந்தும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நூற்றுக்கணக்கில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்...
மத்திய அரசு அவசர ஆலோசனை
சென்னை , மார்ச்.19- ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா தனது நிலை என்ன என்பதை இன்று முடிவு செய்கிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன்...
கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதி: மீண்டும் கருணாநிதி வலியுறுத்து
சென்னை, மார்ச் 17 - இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
இலங்கையில், விடுதலை...
புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு – கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை, மார்ச்.15- புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கரான ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக...
அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவுகள் நீக்கம்- கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்
சென்ன, மார்ச்.15- அரசுப் பணியாளர் தேர்வில் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ் மொழி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய...
“டெசோ சார்பில் நடைபெற்ற பந்த் மாபெரும் வெற்றி”- கருணாநிதி
சென்னை,மார்ச் 14-இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கக் கோரியும், தமிழகத்தில் மார்ச் 12ம் தேதி நடைபெற்ற...
இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை- கருணாநிதி கண்டனம்
சென்னை, மார்ச் 9 -இலங்கையில், தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை பின்வருமாறு : கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற...